மறைக்கப்பட்ட மள்ளர் வரலாறு! தமிழர் அறிய வேண்டிய உண்மைகள்

தலைவர்கள் பார்வையில் பள்ளர் மள்ளர் தேவேந்திர குல வேளாளர்களை பற்றிய கருத்துக்கள். பாரதியார் – ஒடுக்கப்பட்ட பட்டியலில் பள்ளர்களை வைத்ததை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் போராடி தோற்றபின் – பள்ளர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் தான் இந்நாட்டிற்கு சுதந்திர கிடைத்ததாக அர்த்தம் என்று ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று பள்ளு பாடல் எழுதியதோடு இல்லாமல் தன் மகளை இச்சமுகத்திற்க்கு மருமகளாக்க முற்பட்டார். பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. நன்றி – (https://www.youtube.com/watch?v=anpGfYc3szM) கக்கன் – […]

Continue Reading

தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது. சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய சின்னங்கள் சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு […]

Continue Reading
Mallar History

Mallar, Pallar, Devendra Kula Vellalar Origin and History

The origin of the Mallar (Pallar, Devendra kula vellalar) is a disputed topic a number of historians support the argument that the Deventira kula vellalar (or) Pallar are the same community as that formerly called Mallar in the region. Mallar History In ancient times (3000 – 1000 BC Indus Velley Civilization) Mallar lived and ruled […]

Continue Reading
devendra kula vellalar history tamil

Devendra Kula Vellalar History in Tamil Language

தேவேந்திர குலம் இந்தியாவில் சாதி என்ற பெயர். சாதி உறுதியிலிருந்து வந்த தனிநபர்கள் (இந்த செய்திகளை நிரூபிப்பதற்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் இணைப்புகளின் பக்கங்களைப் பார்வையிடவும்) அவர்கள் தேவர்கள் ராஜாவாகிய இந்திரனின் வழித்தோன்றல்களாக இருப்பதால் இந்த பெயரைக் கொண்டுள்ளனர். இந்த சாதியின் பொதுவான மக்களில் பெரும்பகுதி விவசாயத்துடனும் தொடர்புடையது. இந்த சாதியினரின் பொது மக்கள் இதேபோல் பள்ளர், பள்ளன், குடும்பன், பன்னடி, தேவேந்திர குல வெள்ளாளார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஜாதி மக்கள் தங்கள் ஆதாரத்தை […]

Continue Reading
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்:

திருவாரூர் இடைத்தேர்தலும்! தேவேந்திர குல வேளாளரும்!

A very well written message by Mr. Marutham Mari on the possible political strategy to be adopted by the people of Devendra Kula Vellalar community in the context of the by-election to the Tiruvarur MLA constituency having been announced by the Election Commission to be held on the 28th of January 2019 . This will […]

Continue Reading
quit SC list

Quit SC Movement : A Watershed in the history of the Devendra Kula Vellalar community people !!!

Devendra Kula Vellalar community people within the country as well as the Diaspora of the Devendra Kula Vellalar community spread across the globe having acqiunted with the fact of the Devendra Kula Vellalar community people belonging to the respectable Backward Class community as Devendra Thiru kula Pallar as per the British India Notification dated 14. […]

Continue Reading

ஆடிப்பெருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களும் !

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் ( தேவேந்திரகுல வேளாளர்கள் ) இந்நாளில் […]

Continue Reading

தேவேந்திரகுல பெயர் குறித்த நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு)

தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசு ஆணையாக பெற தொடர்ந்து அரசிற்கு ஆவணங்கள் கொடுத்து வருகிறோம். தற்போது ” தேவேந்திரகுலம் ” என்ற பெயரில் உள்ள நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு ) இருந்தால் அந்த பக்கத்தை மட்டும் ஸ்கேன் செய்து அப்படியே என்னுடைய மின்னஞ்சலுக்கு ( ttathangaraj@gmail.com , kanagarajalagu@gmail.com , cjsivakumar@gmail.com, mallarfm1@gmail.com ) அனுப்பவும். இது அவசியம் , உங்கள் பகுதி ஆவணமும் அரசு ஆவணத்தில் […]

Continue Reading

அநீதியான அரசபயங்கரவாத நிகழ்வு – ஜீலை 23 தாமிரபரணி படுகொலை!

சர்வதேச வல்லாதிக்கம் எப்போதும் பூர்வ குடிகள் அழிப்பில் இருந்தே தனது போர் தந்திரத்தை தொடங்கும் அதற்கு அவை அந்த மண்ணில் போலி கருத்தியல்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளும்…. தமிழர்களை சுரண்டி ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த திரிவடுகர்களின கருத்தியல் தளமான திராவிடம் தனது உண்மை முதாலளிகளான சர்வதேச ஏகாதிபத்தியத்தின் கிளை அமைப்பாக தான் தமிழகத்தின் செயல்பட்டுவருகிறது என்பதை வரலாறு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதங்கள் அடக்குமுறைகளே, நிலைத்த சாட்சியாக இன்றும் நம் கண் முன்உள்ளது தோழர்களே… பல்வேறு தேசிய […]

Continue Reading