pallar population-2

பள்ளர் / தேவேந்திர குல வேளாளர் மக்கள் தொகை?

பள்ளர் மொத்த மக்கள் தொகை   தமிழ்நாடு – 2,92,6000            ஆந்திரா – 37,000            டெல்லி – 8,700            கர்நாடகா – 2,800            அந்தமான் நிக்கோபார் – 1,600            கேரளா – 72,000            மகாராஷ்டிரா – 18,000            பாண்டிச்சேரி – 4,400            இலங்கை – 90,000 மள்ளா பீகார் – 1,320,000            டெல்லி – 70,000            ஜர்காந்த் – 61,000            சட்டீஸ்கர் […]

Continue Reading
pariyerum perumal award

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.

நாமும் வாழ்த்துவோம்…! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தமிழ்சங்கம் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரிசெல்வராஜிற்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள். வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜிற்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள். இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது. […]

Continue Reading

Have you seen any person in world with such bio-data?

*(1891-1956)* *B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D.,* *D.Litt., Barrister-at-La w.* *B.A.(Bombay University)* *Bachelor of Arts,* *MA.(Columbia university) Master* *Of Arts,* *M.Sc.( London School of* *Economics) Master* *Of Science,* *Ph.D. (Columbia University)* *Doctor of* *philosophy ,* *D.Sc.( London School of* *Economics) Doctor* *of Science* *L.L.D.(Columbia University)* *Doctor of* *Laws ,* *D.Litt.( Osmania* *University)* *Doctor of* *Literature,* […]

Continue Reading
ambedkar

Artisans of Indian Constitution, Ratna, Dr. Myriads of salutes to Babasaheb Ambedkar on a day of day!!

#சட்டதிருத்தமே.. கண்ணீரோடு மறைந்தார்….. திரும்ப வருவாரா………? உலகில் எப்போதாவது ஒருமுறைத் தோன்றும் அதிசயத்தைப் போல புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்.. ….. வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.. தன் கடைசி நாள்களில் கண்ணீரோடு வாழ்ந்தார்.. ஏன் ?? அது குறித்து அவரது உதவியாளர் நானக் சந்த் ரட்டுவிடம் அவர் கூறினார்.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக […]

Continue Reading