விவசாயி அணைக்கரை முத்துவின் மரணமும், புதிய தமிழகம் கட்சியின் 9 நாட்கள் போராட்டமும்!

விவசாயி அணைக்கரை முத்து மரணத்திற்கு நீதி கேட்டு வாகைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டம் பற்றி, புதிய தமிழகம் கட்சி நெல்லை (வடக்கு) மாவட்ட செயலாளர் மூ.சிவகுமார் அவர்கள் ‘தேவேந்திரன் டுடே’ க்கு அளித்த பிரத்யேக பேட்டி; தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. 22-7-2020 அன்று இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற அவரை குடும்பத்தினருக்கு தெரியாமல், கடையம் சரக வனத்துறையினர் ”விசாரணை” என்ற பெயரில் அழைத்துச் சென்றார்கள். பின்பு இரவு […]

Continue Reading
Dr. K. Krishnasamy

வனக்காவலர்களை பாதுகாக்க, தென்காசி காவல்துறை வரிந்து கட்டுவது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை! தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை தட்டி எழுப்பி கடையம் வனச்சரக காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் அவர் பிணமாக கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது உடலில் 18 காயங்கள் இருந்ததாக அவருடைய மூத்த மகன் நடராஜன் […]

Continue Reading
டாக்டர் கிருஷ்ணசாமி

கடையம் விவசாயி அணைக்கரைமுத்து கொலைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டம்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து. வயது – 65. அவர் வழக்கம்போல் ஜீலை 22 ம் தேதி, தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு உறங்கி கொண்டிருந்தார். அவரை கடையம் சரகத்தை சார்ந்த வனக்காவலர்கள் நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அணைக்கரைமுத்துவின் குடும்பத்தை செர்ந்த எவருக்கும், எந்த தகவலும் கொடுக்காமல், […]

Continue Reading