Thamirabarani

தேவேந்திரர் வரலாற்றுச்சான்றாக விளங்கும் தாமிரபரணி ஆறு!

தமிழக எல்லையில் தோன்றி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால் அது தாமிரபரணி என்று அழைக்கப்படக்கூடிய பொருநை நதியே ஆகும். இந்த தாமிரபரணியானது திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் துவங்கி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் சிவன் தலத்தை வந்தடைகிறது. அங்கிருந்து 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல், சங்குமுகம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணியானது […]

Continue Reading
இந்திர விழா அம்மச்சியாபும் தேனி

தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா – தேனி அம்மச்சியாபுரம்

100 க்கு 100 சதவீதம் (பிற சாதியினர் அல்லாத) தேவேந்திரர் உறவின் முறைகளால் நடந்த தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா (இடம்: அம்மச்சியாபுரம் தேனி மாவட்டம் – 13.01.2023). இந்த கிராமத்து இந்திர விழா மற்ற கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத நில மக்களாலும் மருத நில அரசர்களாலும் வழி வழியாக கொண்டாடப்பட்டு வந்த மருத நில தெய்வம், தேவேந்திரர்களின் கடவுள் வழிபாடாகிய வேந்தன் வணக்கம் எனும் இந்திர விழா மூவேந்தனில் மூத்தோன் அள […]

Continue Reading
karnan-tamil-movie

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு(1995) குறித்த கர்ணன் பட சர்ச்சை – விளக்கம்

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995, அதிமுக ஆட்சியில் தான். அதற்காக தான் திமுக விற்கு ஓட்டு போட்டுடோம். ஆனால் திமுக மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை நடத்தியது. பிறகு மறுபடியும் அதிமுக விற்கு ஓட்டு போட்டோம். அ.தி.மு.க பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011) நடத்தியது. மாஞ்சோலை படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியோ, இழப்பீடையோ திமுக அரசு சரி செய்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்ட வரலாறு ஏதும் இல்லை. அதேபோல் அ.தி.மு.க வும் நீதி தரவில்லை. தமிழகத்தில் மாரி மாரி […]

Continue Reading
karnan movie review

கர்ணன் மாறுபட்ட திரைகண்ணோட்டம்

கர்ணன் மகாபாரதத்தில் கண்ணபிரானின் (கிருஷ்ணன்) சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் கர்ணன். திரைக்காவியத்தில் கண்ணபிரானை(SP) கர்ணன் நேரடியாக வெட்டிக் கொலை செய்கிறான். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், இயக்குநர் மாரி செல்வராஜ் கணக்கை நேர்செய்திருக்கிறார் என்றகோணத்தில்தான் படத்தை பார்க்க வேண்டும். மகாபாரதத்தில்துருபதன் சபைதனில் துரௌபதியின் சுயம்வரத்தில், வானில் மிதக்கும் நீரில் சுற்றிவரும் மீனின் கண்ணினை கீழே உள்ள தடாகத்தை பார்த்து மேலே அம்பெய்து பறிக்க வேண்டும். தன் பெரியப்பா மகன் என தெரியாமல் உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்ட துரியோதனுக்காக வாளேந்த முற்படுவான் கர்ணன். கிருஷ்ணன்(கண்ணபிரான்) சூழ்ச்சியால் துரௌபதி கர்ணனை நோக்கி, நீ […]

Continue Reading
karnan movie

தனுஷ் நடித்த கர்ணன் பட பெயர் காரணம் இது தான் – மகாபாரத கரு

கர்ணன் திரைபடத்தில் தனுஷ் யானைமேல் அம்பாரம் போவது குறித்து நிறைய விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது.அதில் ஒன்றை அனைவரும் கவனிக்க வேண்டும். கர்ணன் மீன் வெட்டும்  விழாவில் வெற்றி பெற்று யானை மீது அம்பாரம் செல்வது குறித்து. கர்ணன் ஒரு குதிரையிலோ அல்லது ஒரு கழுதை மீதோ  ஏறிச் சென்றிருந்தால், அதுபற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். (குதிரையும் கழுதையும் எதிரெதிர் நிலைகள்)ஏனென்றால் குதிரைமீது படைவீரர்கள் ,சேனாதிபதிகள் போன்றோர்கள் பயணம் செய்யலாம். ஆனால் ஓர் அரசன் என்பவன் தேர் மீதோ […]

Continue Reading

கொடியன்குளம் சம்பவமுனா என்ன? ஊர் குடும்பன்னா யாரு ? – கர்ணன் படம்

கொடியன்குளம் சம்பவமுனா என்ன? ஊர் குடும்பன்னா யாரு ? என மாற்று சமூகத்தவர்கள் என்னிடம் கேட்கும் போது. வென்று விட்டான் இயக்குநர் மாரி செல்வராஜ் எனத் தெரிகிறது. ஒரு அரச பயங்கரவாதம் அரசியலால் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சமூகத்தின் ஊரையும், வலியையும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் பேச வைத்துள்ளான் இயக்குநர் மாரி செல்வராஜ். அதென்ன ஊர் குடும்பன்  ஆம் அவனே மனித இன தோற்றத்தின் தலைவன் நிலையில் முதலில் தோன்றியவன். என்பதையும், அவன் அரசனின் முதற் படி நிலையில் உள்ளவன்….வேந்தனாகிய அரசனுக்கு தலையில் […]

Continue Reading
கொடியன்குளம் சம்பவம்

தேவேந்திர குல வேளாளர்கள் எழுச்சிக்கு களம் அமைத்த கொடியன்குளம் கலவரம்!

1957-ஆம் ஆண்டு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய படுகொலையால், முதுகுளத்தூரில் ஏற்பட்ட கலவரம் சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கலவரம். ஆனால், அந்த மிகப்பெரிய கலவரத்தில் கூட அருகிலிருந்த மாவட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒருங்கிணையவில்லை! அதேபோல, 1968-ஆம் ஆண்டு தஞ்சை கீழ்வெண்மணியில் ஒரே இடத்தில் 44 தேவேந்திர குல வேளாளர்களைத் தீக்கிரையாக்கப்பட்ட போதும் அந்த மக்களுக்கு நீதி கேட்டு தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா பகுதிகளில் இருக்கக் கூடிய தேவேந்திர குல வேளாளர் […]

Continue Reading
அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில்

பாபநாசம் சிவன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்ட விழா

குறிஞ்சி நிலத்தில் வேட்டைச் சமூகமாய், முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாய் நாடோடிகளாய் (அலை குடிகளாய் ) அலைவுற்ற காலகட்டத்தில், நதிக்கரைச் சமவெளியில் காடுகளைத் திருத்தி நெல் விளையும் வயல்வெளிகளை (கழனிகள்) உருவாக்கி அதற்கு தமிழ் நிலத்தின் தொல் குடிகள் மருதநிலம் என்று பெயரிட்டனர். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். வளம், வீரம் என்று பொருளாகும் மள் என்கிற சொல்லை வேராகக் கொண்டே மள்ளர் எனப்பட்டனர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குடும்பம் – வேளாண்மை – […]

Continue Reading
வாழ்வியல் மற்றும் பண்பாடுகள்

தேவேந்திர குல வேளாளர் மானுடவியல் அறிக்கை – Download

தமிழகத்தின் மிகப் பாரம்பரியமான சமூகமான தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடுகள் அடங்கிய மானுடவியல் அறிக்கை இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய ஏழு சமூகங்களையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க ஆராய 2017-ல் மானுடவியல் நிபுணர்களின் குழு ஒன்றை முதல்வர் பழனிசாமி அவர்கள் அமைத்தார். ஓராண்டில் அந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

Continue Reading