எடப்பாடி பழனிச்சாமி அவர்களே எங்களுடைய கோரிக்கை வெற்று அரசியல் கோஷம் அல்ல; இது தேவேந்திரகுல வேளாளர் மக்களின் விடுதலைக்கான முழக்கம் – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்.!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தொல்காப்பியத்தில் மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் தனித்துவம் கொண்ட பூர்வீகத் தமிழ்க்குடி மக்கள். அந்நியர்களின் படையெடுப்புகளுக்கும் நில அபகரிப்புகளுக்கும் ஆளான தேவேந்திர குல வேளாளர்கள் தங்களுடையப் பூர்வீக அடையாளத்தை மீட்டெடுப்பதற்காக நூறாண்டுகளாகப் போராடி வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சியின் முன்முயற்சியில் கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு ஜனநாயக ரீதியானப் போராட்டங்களும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் எனத் தீவிரமான […]

Continue Reading
டாக்டர்-ஷியாம்-கிருஷ்ணசாமி

ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசாதீர்கள் திராவிட எடுபிடி ஊடகங்களுக்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

திருச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர் ராஜா, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திரௌபதி இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக […]

Continue Reading