devendra kula vellalar

Devendra Kula Vellalar History

Devendrakulam is the name of a caste in India. The individuals from the caste assert (Please survey the ‘News and Links’ page that has connections to prove that backings these cases) they have this name since they are the descendents of Lord Indra, King of the Devas. Greater part of the general population of this […]

Continue Reading

தலைவர்கள் பெயரில் இயங்கிய போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் மாற்ற என்ன காரணம்?

தென்மாவட்டங்களில் 1997ம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் அரசு போக்குவரத்து கழகம் சில பிரச்சினைகள் காரணமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் இயங்க வில்லை என்றால் தமிழ்நாட்டில் எந்த தலைவர்கள் பெயரிலும் போக்குவரத்து கழகம் இயங்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அனைத்து தலைவர்கள் பெயரில் உள்ள போக்குவரத்து கழகம் மாற்றம் செய்ய பட்டது. போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1997முன்பு) […]

Continue Reading
Thamirabarani

தேவேந்திரர் வரலாற்றுச்சான்றாக விளங்கும் தாமிரபரணி ஆறு!

தமிழக எல்லையில் தோன்றி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதி ஒன்று தமிழகத்தில் உள்ளது என்றால் அது தாமிரபரணி என்று அழைக்கப்படக்கூடிய பொருநை நதியே ஆகும். இந்த தாமிரபரணியானது திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் துவங்கி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் சிவன் தலத்தை வந்தடைகிறது. அங்கிருந்து 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல், சங்குமுகம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணியானது […]

Continue Reading
devendra kula vellalar street

முன் மாதிரியாக விளங்கும் தேவேந்திர குல கிராமங்கள்

அன்பார்ந்த “தேவேந்திர குல வேளாளர்களே” இனி நாம் இந்த அரசியல் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை.நம் வரலாற்று பெயரினை நமக்கு நாமே சூட்டிக்கொள்வோம் இனி அனைத்து கிராமங்களிலும் “தேவேந்திர குல வேளாளர்“என வரும் தை பொங்கல் நாளில் அனைத்து கிராமங்களிலும் பெயர் பலகை திறப்போம்.

Continue Reading
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்:

திருவாரூர் இடைத்தேர்தலும்! தேவேந்திர குல வேளாளரும்!

A very well written message by Mr. Marutham Mari on the possible political strategy to be adopted by the people of Devendra Kula Vellalar community in the context of the by-election to the Tiruvarur MLA constituency having been announced by the Election Commission to be held on the 28th of January 2019 . This will […]

Continue Reading

தேவேந்திர குல வேளாளர் மீதான கொடூரமான உளவியல் தாக்குதல்

தேவேந்திர குல வேளாளர்களின் உயிரில் கலந்த உணர்வுப்பூர்வமான கோரிக்கைகள் இரண்டு தேவேந்திர குல வேளாளர் பெயர் பட்டியல் வெளியேற்றம் முதல் கோரிக்கைக்காக சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு கிராமம் கிராமமாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்டத்தில் நானும் அந்தக் குழுவினருடன் இரவு , பகலாக இரண்டு நாள்கள் பயணித்தேன். மத்திய அரசின் NCSC ன் துணை ஆணையாளர் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு 15 தினங்களுக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டும், இரண்டுமாதங்களாகியும் மாநில […]

Continue Reading

சமநீதி போராளி தியாகி, திரு.இம்மானுவேல் சேகரனின் மறைக்கப்பட்ட வரலாறு – பகுதி-2

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான திரு.வேதநாயகம் – திரு.ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் திரு.இம்மானுவேல் சேகரன். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். திரு.இம்மானுவேல் சேகரன் […]

Continue Reading

எப்பொழுது நம் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது???

வியாபாரத்தில் மார்வாடிகளும், நாடார்களும் ஜெயிக்கிறார்கள். முன்னோடியாக இருந்த முஸ்லிம்கள் தோற்று போகிறார்கள். ஏன்?* நமது பைத்துல்மால் சிஸ்டம் நாடார்களாலும், சேட்களாலும் பின்பற்றப்படுகிறது. ஒருவர் ஒரு பலசரக் கடை வைக்கிப் போகிறார் என்றால், அந்த இனத்தின் சங்கத்தில் (பைத்துல் மால்) உள்ள பலசரக்குக் கடை வியாபாரம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களின் பொருட்களை கடனாக கொடுப்பார்கள்.* ஒருவர் அரிசி தருவார். இன்னொருவர் பருப்பு தருவார். இன்னொருவர் சாம்பு, சோப்பு தருவார். இப்படி ஒவ்வொருவராக பொருளை தந்து, புதிய தொழில் தொடங்குபவரின் […]

Continue Reading
devendra kula vellalar history tamil

சதுர்வர்ண கொள்கையில் பள்ளர் யார்?

நிலத்தை வாள் வலிமையால் வென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் உயர்ந்த குலத்தினராகவும், உயர்ந்த குலத்தால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்குலமாகவும் உருவாகியுள்ளது. படிப்படியாக பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும், நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் இயல்பான ஒன்று. இவ்வாறு தான், பல்வேறு பகுதிகளில் நிலத்தை இழந்த பள்ளர், உழவுக்குத்தகைதாரர் நிலையெய்தியுள்ளனர். இக்காலத்தில் தான் பள்ளு நூல்கள் எழுதி அடிமையாக்க வரலாற்றை அழிக்க முற்பட்டனர். சதுர்வர்ணம் […]

Continue Reading