பாலசுந்தரராசு

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11-ல் அனுசரிக்கப்படுகிறது தேக்கம்பட்டி பாலசுந்தரராசு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் இம்மக்களின் குலத்தொழிலான போர்த்தொழிலின் அடையாளமாக “சிவப்பும் ” பயிர்த்தொழிலின் அடையாளமாக “பச்சையும் “என “சிவப்பு பச்சை “வண்ணக் கொடியினை தலைவர் பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கினார். அந்தக் கொடியையே இன்றும் தேவேந்திரகுல மக்களின் சமூகக் கொடியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. சிகப்பு என்பது எனது இரத்தத்தையும் பச்சை என்பது விவசாயத்தையும் கொண்டுள்ளது. தேக்கம்பட்டி பாலசுந்தரராசு பெறுகின்ற மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 04-07-1929  அன்று தெய்வேந்திரகுல […]

Continue Reading
பாண்டியர் வரலாறு பள்ளர் வரலாறு

கோவலன் பொட்டல் – மதுரை பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகள்!

மதுரை கோவலன் பொட்டல் கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூர் அடுத்து உள்ளது. கோவலன் பொட்டல் இடத்தின் சிறப்பு என்ன? மதுரை சுற்றுலா தளத்தில் ஒன்று. இந்த இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. கோவலன் பொட்டல் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கண்ணகி, கோவலன் வரலாறு சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்றாக தெரியும். சிலப்பதிகாரத்தில் மதுரை […]

Continue Reading
குமரிக்கண்டத்து தமிழன் இந்த மள்ளன்

பள்ளர், மள்ளர், தேவேந்திர குல வேளாளர்கு என ஒரு தமிழ் திரைப்படம் இந்திரா

Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalars were the true rulers of tamilnadu. They are the true pandiyas.. During 1920’s, Kollam court gave an judgement in a civil case, that says pallars are pandian kings and pandian peoples.. Orissa balu research also says that mallars are the true rulers of tamilnadu. (watch orissa […]

Continue Reading
srirangam temple

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி மள்ளர்கள் கொண்டுவர துளசிமாலையைஅணிந்து கொண்டு பக்தர்களுக்கு வெகுவிரைவில் காட்சி தருவார்.

ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதர் சுவாமி  மள்ளர்கள்கொண்டுவர துளசிமாலையைஅணிந்து கொண்டு பக்தர்களுக்கு வெகுவிரைவில் காட்சி தருவார். தேவேந்திரகுல வேளாளர் மடத்திற்கு பாத்தியப்பட்ட 1_64ஏக்கர் 1 ஏக்கர் 64 செட் ஸ்ரீரங்கம் கோவில் அருகில் 44சென்ட்_நிலம்_துளசி_சாகுபடிசெய்ய வேண்டிய இடம் மீட்கப்படும்.ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல்_மரியாதை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருத்தேர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்.ஸ்ரீரங்கத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மடத்தில் பக்தர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் அமைத்து தண்ணீர் தரப்படும்.இதுதான் ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு.வழக்கு மதுரை_உயர்நீதிமன்ற_அமர்வில்நிலுவையில் உள்ளது , மனுதாரர் பெயர் ஸ்ரீரங்கம்_பெரியசாமிமூப்பன்அறகட்டளை_தலைவர்பள்ளமூப்பன்_சமுக_நல_அறக்கட்டளைநடுகொண்டையபேட்டைஸ்ரீரங்கம்அலைபேசி […]

Continue Reading
Immanuvel Devendrar

தியாகி இமானுவேல் சேகரன் சிலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் செந்தட்டியாபுரம் கிராமத்தில் உள்ளது இந்த சிலை

Continue Reading