தேவேந்திரகுல பெயர் குறித்த நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு)

தேவேந்திரகுல வேளாளர் பெயரை அரசு ஆணையாக பெற தொடர்ந்து அரசிற்கு ஆவணங்கள் கொடுத்து வருகிறோம். தற்போது ” தேவேந்திரகுலம் ” என்ற பெயரில் உள்ள நிலப்பத்திர ஆவணப் பதிவுகள், மற்றும் மற்ற அரசு பதிவுகள் (1956 க்கு முன்பு ) இருந்தால் அந்த பக்கத்தை மட்டும் ஸ்கேன் செய்து அப்படியே என்னுடைய மின்னஞ்சலுக்கு ( ttathangaraj@gmail.com , kanagarajalagu@gmail.com , cjsivakumar@gmail.com, mallarfm1@gmail.com ) அனுப்பவும். இது அவசியம் , உங்கள் பகுதி ஆவணமும் அரசு ஆவணத்தில் […]

Continue Reading

ஜூலை 23, 1999 திராவிடத்தின் தாமிரபரணி தமிழினப் படுகொலை நாள்

தமிழர்கள் சந்தித்த மற்றுமொரு இரத்த சரித்திரம்…! ஒரு இனம் போரில் தோற்றுவிட்டால் அவர்கள் எப்படி எப்படியெல்லாம் எதிரிகளால் அழித்தொழிக்கப் படுவார்களோ அப்படியான அழித்தொழிப்பின் அத்தனை கூறுகளையும் கொண்டது தான் 1999 ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சியினால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உரிமைப் போராட்டம்….!!! கூலி உயர்வு என்ற பெயரில் நடைபெற்றாலும் உண்மையில் அப்பேரணியானது மள்ளர் சமூகத்தின் அரசியல் எழுச்சிப் போராட்டம் என்பதை உணர்ந்து கொண்டது திராவிட […]

Continue Reading

அநீதியான அரசபயங்கரவாத நிகழ்வு – ஜீலை 23 தாமிரபரணி படுகொலை!

சர்வதேச வல்லாதிக்கம் எப்போதும் பூர்வ குடிகள் அழிப்பில் இருந்தே தனது போர் தந்திரத்தை தொடங்கும் அதற்கு அவை அந்த மண்ணில் போலி கருத்தியல்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளும்…. தமிழர்களை சுரண்டி ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த திரிவடுகர்களின கருத்தியல் தளமான திராவிடம் தனது உண்மை முதாலளிகளான சர்வதேச ஏகாதிபத்தியத்தின் கிளை அமைப்பாக தான் தமிழகத்தின் செயல்பட்டுவருகிறது என்பதை வரலாறு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதங்கள் அடக்குமுறைகளே, நிலைத்த சாட்சியாக இன்றும் நம் கண் முன்உள்ளது தோழர்களே… பல்வேறு தேசிய […]

Continue Reading