karnan-tamil-movie

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு(1995) குறித்த கர்ணன் பட சர்ச்சை – விளக்கம்

கொடியன்குளம் கலவரம் நடந்த ஆண்டு 1995, அதிமுக ஆட்சியில் தான். அதற்காக தான் திமுக விற்கு ஓட்டு போட்டுடோம். ஆனால் திமுக மாஞ்சோலை தாமிரபரணி படுகொலை நடத்தியது. பிறகு மறுபடியும் அதிமுக விற்கு ஓட்டு போட்டோம். அ.தி.மு.க பரமக்குடி துப்பாக்கிச் சூடு (2011) நடத்தியது. மாஞ்சோலை படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியோ, இழப்பீடையோ திமுக அரசு சரி செய்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்ட வரலாறு ஏதும் இல்லை. அதேபோல் அ.தி.மு.க வும் நீதி தரவில்லை. தமிழகத்தில் மாரி மாரி […]

Continue Reading
karnan movie review

கர்ணன் மாறுபட்ட திரைகண்ணோட்டம்

கர்ணன் மகாபாரதத்தில் கண்ணபிரானின் (கிருஷ்ணன்) சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் கர்ணன். திரைக்காவியத்தில் கண்ணபிரானை(SP) கர்ணன் நேரடியாக வெட்டிக் கொலை செய்கிறான். இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், இயக்குநர் மாரி செல்வராஜ் கணக்கை நேர்செய்திருக்கிறார் என்றகோணத்தில்தான் படத்தை பார்க்க வேண்டும். மகாபாரதத்தில்துருபதன் சபைதனில் துரௌபதியின் சுயம்வரத்தில், வானில் மிதக்கும் நீரில் சுற்றிவரும் மீனின் கண்ணினை கீழே உள்ள தடாகத்தை பார்த்து மேலே அம்பெய்து பறிக்க வேண்டும். தன் பெரியப்பா மகன் என தெரியாமல் உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்ட துரியோதனுக்காக வாளேந்த முற்படுவான் கர்ணன். கிருஷ்ணன்(கண்ணபிரான்) சூழ்ச்சியால் துரௌபதி கர்ணனை நோக்கி, நீ […]

Continue Reading

கொடியன்குளம் சம்பவமுனா என்ன? ஊர் குடும்பன்னா யாரு ? – கர்ணன் படம்

கொடியன்குளம் சம்பவமுனா என்ன? ஊர் குடும்பன்னா யாரு ? என மாற்று சமூகத்தவர்கள் என்னிடம் கேட்கும் போது. வென்று விட்டான் இயக்குநர் மாரி செல்வராஜ் எனத் தெரிகிறது. ஒரு அரச பயங்கரவாதம் அரசியலால் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சமூகத்தின் ஊரையும், வலியையும், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் பேச வைத்துள்ளான் இயக்குநர் மாரி செல்வராஜ். அதென்ன ஊர் குடும்பன்  ஆம் அவனே மனித இன தோற்றத்தின் தலைவன் நிலையில் முதலில் தோன்றியவன். என்பதையும், அவன் அரசனின் முதற் படி நிலையில் உள்ளவன்….வேந்தனாகிய அரசனுக்கு தலையில் […]

Continue Reading
கொடியன்குளம் சம்பவம்

தேவேந்திர குல வேளாளர்கள் எழுச்சிக்கு களம் அமைத்த கொடியன்குளம் கலவரம்!

1957-ஆம் ஆண்டு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய படுகொலையால், முதுகுளத்தூரில் ஏற்பட்ட கலவரம் சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கலவரம். ஆனால், அந்த மிகப்பெரிய கலவரத்தில் கூட அருகிலிருந்த மாவட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒருங்கிணையவில்லை! அதேபோல, 1968-ஆம் ஆண்டு தஞ்சை கீழ்வெண்மணியில் ஒரே இடத்தில் 44 தேவேந்திர குல வேளாளர்களைத் தீக்கிரையாக்கப்பட்ட போதும் அந்த மக்களுக்கு நீதி கேட்டு தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா பகுதிகளில் இருக்கக் கூடிய தேவேந்திர குல வேளாளர் […]

Continue Reading