பாண்டியர் வரலாறு பள்ளர் வரலாறு

கோவலன் பொட்டல் – மதுரை பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகள்!

மதுரை கோவலன் பொட்டல் கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூர் அடுத்து உள்ளது. கோவலன் பொட்டல் இடத்தின் சிறப்பு என்ன? மதுரை சுற்றுலா தளத்தில் ஒன்று. இந்த இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. கோவலன் பொட்டல் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கண்ணகி, கோவலன் வரலாறு சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்றாக தெரியும். சிலப்பதிகாரத்தில் மதுரை […]

Continue Reading
rajapalayam venkodai thiruvizha

332 வது பாண்டிய மள்ளர்களின் வெண் குடை விழா!!!

வேந்தர் குலத்தில் இழிவு கற்பிக்க வந்த உனக்கு வெண்கொற்ற குடை எதற்காக என்று பாண்டிய நெடுஞ்சொழியனை பார்த்து கண்ணகி சபிப்பதாக பூம்புகார் திரைப்படத்தில் காட்சியமைக்க பட்டிருக்கும்…. நீதிதடம் புரண்ட போது “யானே கள்வன்” என மாய்த்த மன்னன் வரலாறுதோன்றியதும் இங்கே தான்…. அதை போல் தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன் “கையை” தானே வெட்டியதும் பொற்கை பாண்டியரின் வரலாறு  கேட்டு வாங்கி கொண்டு வந்ததில்லை..எங்கள் மரபு வரலாறு…போர்தொடுத்து வெற்றிகொண்டதால்..தேடி வந்த வரலாற்று மரபே..எங்கள்..வரலாறு

Continue Reading

கிரேக்கம் படைத்த பாண்டியர்கள்/தமிழர்கள்

கிரேக்கத்திற்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பது பழங்காலத்து கிரேக்க – பாண்டிய கடல் வழி வணிகம் மற்றும் கிரேக்க கடவுள்கள் மற்றும் வழிபாட்டு முறை மூலம் விளங்கும் . கிரேக்க புராணங்களில் Battle of Thermopylae ( 300 ஸ்பார்டன்ஸ் – ஹாலிவுட் திரைப்படம் ) மிக முக்கியமான போர் …. உலகத்தின் பல பகுதிகளை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்த பெர்சிய பேரரசன் Xerxes l , வெறும் 300 ஸ்பார்ட வீரர்களின் தாக்குதலில் தன் […]

Continue Reading

பள்ளரே பாண்டியர்கள் என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு!

டென்மார்கில் தேவேந்திரன் என்ற ஊர். பிரான்சில் பள்ளா என்ற ஊர். சென்னை பள்ளாவரத்தின் பழைய பெயர் பள்ளர் புரம். கொரியாவின் முதல் தமிழ் அரசன் சர்கரை தேவேந்திரன் ஈரானில் இன்றும் இருக்கும் தேவேந்திரன் கோவில். கிரீஸ்ஸில் இன்றும் இருக்கும் கவுந்திய பள்ளர்கள் என்ற பாண்டியர்களின் அமைப்பு. மள்ளர்களின் வரலாறு இன்றி தமிழர்களின் வரலாற்றை எழுத முடியாது மள்ளர்கள், பள்ளர்கள் தாழ்ந்தவர்கள் சொன்னது யார்? என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு என்னும் பாலசுப்பிரமணியம். […]

Continue Reading

தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது. மூவேந்தருக்கு உரிய சின்னங்கள் சேரன் – வில்அம்பு சோழன் – புலி பாண்டியன் […]

Continue Reading

இராஜபாளையம் சித்திரை 1 தேவேந்திர குல வேளாளர்களின் வெண்குடை திருவிழா!

Continue Reading

பள்ளர்கள் தான் பாண்டிய வம்சம் என்பதற்கான ஆதாரங்கள் இதோ.

பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும் மள்ளர் ஆவணங்கள் மள்ளர்தம் வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும் திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் ‘பாண்டியர்கள்’ தாங்கள் தாம் என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் ‘பள்ளர் […]

Continue Reading