தேவேந்திரகுல

தேவேந்திர குல மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த தேவேந்திர குல வேளாளர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட உள்ளன. உடனே பதிவு செய்யுங்கள்!!! Date: 12-05-2019 (9am – 12pm) தொடர்பு:மருதம் பண்பாட்டு மையம் – சிவகாசி 98403 98183, 89400 46228

Continue Reading
rajapalayam venkodai thiruvizha

332 வது பாண்டிய மள்ளர்களின் வெண் குடை விழா!!!

வேந்தர் குலத்தில் இழிவு கற்பிக்க வந்த உனக்கு வெண்கொற்ற குடை எதற்காக என்று பாண்டிய நெடுஞ்சொழியனை பார்த்து கண்ணகி சபிப்பதாக பூம்புகார் திரைப்படத்தில் காட்சியமைக்க பட்டிருக்கும்…. நீதிதடம் புரண்ட போது “யானே கள்வன்” என மாய்த்த மன்னன் வரலாறுதோன்றியதும் இங்கே தான்…. அதை போல் தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன் “கையை” தானே வெட்டியதும் பொற்கை பாண்டியரின் வரலாறு  கேட்டு வாங்கி கொண்டு வந்ததில்லை..எங்கள் மரபு வரலாறு…போர்தொடுத்து வெற்றிகொண்டதால்..தேடி வந்த வரலாற்று மரபே..எங்கள்..வரலாறு

Continue Reading
world first suicide Commander

உலகின் முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்க குடும்பனாருக்கு…world first suicide Commander

இந்திரகுல வம்சம் சில வந்தேறி படையேடுப்பினால் தனது ஆதிக்கத்தையும் நில பணத்தையும் சில இடங்களில் இழந்து இருந்த போது… தேவேந்திர குல வேளாளர் ஏரும் போரும் எம் மரபை விட்டு எப்போதும் போகது.யாரும் நாங்கள் பணிந்து போகமாட்டோம் என்பதற்கு சாட்சியை கட்டகருப்ப_குடும்பருக்கு வாரிசை அவதாரித்த சிங்கம். தென்நாட்டு மட்டும் இல்லாது உலகத்தையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சரித்திரம் தோன்றிய நாள் இன்று.. ஆங்கிலயே படையை அழிக்க மனித வெடிகுண்டாக மாறியஎம் குல சாமி வீரன் […]

Continue Reading
veeran sundaralingam photo

தளபதி சுந்தரலிங்க குடும்பனார் வரலாறு

தளபதி சுந்தரலிங்க குடும்பனார் தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த ஓர் விடுதலைப் போராட்ட வீரராவார். இவர் கட்டபொம்மன் படையில் வீரராகச் சேர்ந்து பின்னாளில் துணைத் தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார். தூத்துக்குடி மாவட்டம் – பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்க […]

Continue Reading
nayanmar-worship-shiva

நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்?

“நீங்கள் என்ன சாதி” என்று கேட்டாள் நான் SC என்று சொல்லும் விழிப்புனர்ச்சி இல்லாத முட்டாளாகவே இன்னும் வாழ விரும்புகிறீர்களா? தேவேந்திரகுல வேளாளர்கள் தான் சாதியில் முதன்மையானவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்! நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1. அறிவாட்டயர் நாயன்மார் 2. இளையான்குடி மாறநாயன்மார் 3. எரிபத்தர் 4. ஏயர்கோன் கலிக்காமர் 5. ஐயடிகள் கடலர் கோன் 6. […]

Continue Reading

பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்ற தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள்

நெல்லை மாவட்டம் அம்பை வட்டம் பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற.. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின்முதலாம் திருநாள் மண்டகப்படி விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்று  சிறப்பித்தார் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கத்தலைவரும் தமமுக கட்சி தலைவருமான.. தமிழினவேந்தர்பெ.ஜான்பாண்டியன் அவர்கள்..விழாவில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.!பட்டியல் வெளியேற்றமே..!தேவேந்திரர் விடுதலை.!! தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

Continue Reading