devendra kula vellalar history tamil

சதுர்வர்ண கொள்கையில் பள்ளர் யார்?

நிலத்தை வாள் வலிமையால் வென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் உயர்ந்த குலத்தினராகவும், உயர்ந்த குலத்தால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்குலமாகவும் உருவாகியுள்ளது. படிப்படியாக பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும், நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் இயல்பான ஒன்று. இவ்வாறு தான், பல்வேறு பகுதிகளில் நிலத்தை இழந்த பள்ளர், உழவுக்குத்தகைதாரர் நிலையெய்தியுள்ளனர். இக்காலத்தில் தான் பள்ளு நூல்கள் எழுதி அடிமையாக்க வரலாற்றை அழிக்க முற்பட்டனர். சதுர்வர்ணம் […]

Continue Reading

கிரேக்கம் படைத்த பாண்டியர்கள்/தமிழர்கள்

கிரேக்கத்திற்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பது பழங்காலத்து கிரேக்க – பாண்டிய கடல் வழி வணிகம் மற்றும் கிரேக்க கடவுள்கள் மற்றும் வழிபாட்டு முறை மூலம் விளங்கும் . கிரேக்க புராணங்களில் Battle of Thermopylae ( 300 ஸ்பார்டன்ஸ் – ஹாலிவுட் திரைப்படம் ) மிக முக்கியமான போர் …. உலகத்தின் பல பகுதிகளை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்த பெர்சிய பேரரசன் Xerxes l , வெறும் 300 ஸ்பார்ட வீரர்களின் தாக்குதலில் தன் […]

Continue Reading

பள்ளரே பாண்டியர்கள் என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு!

டென்மார்கில் தேவேந்திரன் என்ற ஊர். பிரான்சில் பள்ளா என்ற ஊர். சென்னை பள்ளாவரத்தின் பழைய பெயர் பள்ளர் புரம். கொரியாவின் முதல் தமிழ் அரசன் சர்கரை தேவேந்திரன் ஈரானில் இன்றும் இருக்கும் தேவேந்திரன் கோவில். கிரீஸ்ஸில் இன்றும் இருக்கும் கவுந்திய பள்ளர்கள் என்ற பாண்டியர்களின் அமைப்பு. மள்ளர்களின் வரலாறு இன்றி தமிழர்களின் வரலாற்றை எழுத முடியாது மள்ளர்கள், பள்ளர்கள் தாழ்ந்தவர்கள் சொன்னது யார்? என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு என்னும் பாலசுப்பிரமணியம். […]

Continue Reading

உலகம் முழுவதும் தமிழர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும், “இந்திரவிழா எனும் நாற்று நடவு திருவிழா “

கோயம்பத்தூர் என்ற இன்றைய கோவை மாநகரம் உருவாகுவதற்கு முன்பு, இன்றைக்கு #பேரூர் என்ற அழைக்ப்படும் பகுதியே, கொங்கு பகுதி அரசாட்சியின் தலைநகராக இருந்தது… கொங்கு பகுதி பள்ளர்கள்,தங்கள் நல்லது, கெட்டது அனைத்தையும், இன்றுவரை பேரூர் பட்டீஸ்வரன் சிவன் கோவிலிலேயே செய்யும் பழக்கமுடையவர்கள்!!! விஜய நகர நாயக்கர்களால் பள்ளர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அக் கோயில் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டாளும், அக்கோயிலுக்கும் பள்ளர்களுக்குமான உரிமையை, இன்றுவரை யாராலும் பறிக்கமுடியவில்லை என்பதே, பள்ளர்கள் யார்…??? என்பதை, இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது!!! […]

Continue Reading

நீங்கள் தேவேந்திரனா??? இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

*என தருமை தேவேந்திரகுல உறவுகளே..!* நமது சமுதாயத்தை போன்ற உயர்வானதும் சரியான புரிதலில்லாத அடிமை மனோபாவமும் கொண்ட சமுகம் வேறில்லை.. *ஒரு திருட்டு சமுகம் அவனுடைய சமுகத்தை உயர்வானதாகவும் அவர்கள் செய்யும் கொள்ளை வழிப்பறி திருட்டு அதுக்கான கொலை போன்ற காட்டு மிராண்டிதனத்தை வீரம் என்றும் அவனது அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தியிருக்கிறான் இன்றும் கடத்துகிறான்* ஆனால், நாமோ நம்மைவிட கீழானவர்கள் இந்த உலகத்திலேயே கிடையாது என்பதைப்போல நமது செயல்பாடும் நடவடிக்கைகளும் இருக்கிறது. இந்த *உலகில் நம்மைப்போல மேம்பட்ட […]

Continue Reading

மள்ளர்களின் மீதான ஒடுக்குமுறையும், மறைக்கப்படும் உண்மைகளும்!

வெட்டியவர்கள் முக்குலத்தோர் என தெளிவாக தெரிந்தபின்பும் திராவிடத்தையும் தலித்தியத்தையும் சாடுவதேன்,, என அப்பாவியாக கேட்கிறார்கள் மள்ளர்கள் சிலர்! சரி யாரை பலியாக்கலாம் சொல்லுங்கள்! நாமும் கையில் கிடைத்த நாலு முக்குலத்தோரை பிடித்து கண்டந்துண்டமாக வெட்டியெறியலாமா? அதைத்தான் விரும்புகிறது திராவிடமும், தலித்தியமும்! தீண்டாமை கொடுமை, ஆதிக்கசாதி அட்டூழியம், என புதிதுபுதிதாக பெயர் கொடுப்பதன் மூலம் இருசமூகத்தையும் ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறது. முக்குலத்தோரா வர்ணாசிரமத்தை கொண்டுவந்தார்கள்? அந்த ஆவாரங்காடு கும்பல் என்ன வர்ணாசிரமத்தை மீறுவோரின் கைகால்களை வெட்டுவதை கடமையாகவா செய்கிறது? […]

Continue Reading