தேவேந்திர குல வேளாளர்களின் நாட்டார்

தேவேந்திர குல வேளாளர்களின் நாட்டார்(பள்ளர்) பிரிவுகள்

திருநெல்வேலி / தூத்துக்குடி மாவட்ட நாட்டார்(பள்ளர்) பிரிவுகள் 1. அம்மா பள்ளர் பிரிவுகளில் சீவந்தி நாட்டார் கொடை நாட்டார் 2. அஞ்ஞா பள்ளர் பிரிவுகளில் சிக்க நாட்டார் செளுவ நாட்டார் 3. ஆத்தா பள்ளர் பிரிவுகளில் வீர நாட்டார் பருத்திக்கோட்டை நாட்டார் மதுரை / இராமநாதபுரம் மாவட்ட நாட்டார்(பள்ளர்) பிரிவுகள் மங்கல நாட்டார் ஈச நாட்டார் புதுக்கோட்டை மாவட்ட நாட்டார்(பள்ளர்) பிரிவுகள் வட சிறுவாசல் நாட்டார் தென் சிறுவாசல் நாட்டார் குள மங்கல நாட்டார் கவி நாட்டார் […]

Continue Reading
pallar devendra kula vellalar

பள்ளர் கிளைகள் / தேவேந்திர குல வேளாளர் உட்பிரிவு பெயர்கள்

தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அது நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம். ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர். உழவர் வேளாளர் வேளாங்குடினர் உடும்பன் ஊரன், மள்ளர்/மல்லர் மல்லாண்டவர் மழவர்  மதுரன் மயிலன்  மங்கன்,  மவுந்தன்,  மௌவுலி,  மன்றாடி,  மடியுடையோன், மருவுடையோன்,  மருதனார்,  மருதப்பர்,  மருதன்கிழார்,  மருளப்பன்,  மடுவன்,  மண்ணாடியார்,  மடைக்காரர்,  மகிழ்நன், மடையர்/மடைச்சி, மம்படிக்காரன்/மம்பட்டியான், மேலவன்,  மேழியர்,  மேதினியன்,  மேட்டுக்குடியான்,  முகிலன்,  முள்ளன்,  […]

Continue Reading
பாலசுந்தரராசு

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11-ல் அனுசரிக்கப்படுகிறது தேக்கம்பட்டி பாலசுந்தரராசு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் இம்மக்களின் குலத்தொழிலான போர்த்தொழிலின் அடையாளமாக “சிவப்பும் ” பயிர்த்தொழிலின் அடையாளமாக “பச்சையும் “என “சிவப்பு பச்சை “வண்ணக் கொடியினை தலைவர் பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கினார். அந்தக் கொடியையே இன்றும் தேவேந்திரகுல மக்களின் சமூகக் கொடியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. சிகப்பு என்பது எனது இரத்தத்தையும் பச்சை என்பது விவசாயத்தையும் கொண்டுள்ளது. தேக்கம்பட்டி பாலசுந்தரராசு பெறுகின்ற மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 04-07-1929  அன்று தெய்வேந்திரகுல […]

Continue Reading
pongal 2019

பொங்கல் திருவிழா பற்றியதோர் புரிதலுக்கான பதிவிது!!

வேளாண்மைக்கான ஆதாரம் மழை. மழைக்கடவுளான தேவேந்திரனை நோக்கி மழை வேண்டி உழவர்கள்  கொண்டாடியதே  இந்திர_விழா. அறுவடையில் நெல், உளுந்து உள்ளிட்ட ஏனைய பயிர் வகைகளை தூற்றிய பின் மிஞ்சியிருக்கும் காய்ந்த மற்றும் தேவையற்ற ஏனைய பொருட்களை  தீ வளர்த்து வேள்வியிலிட்டு மழைக்காக தேவேந்திரனை வேண்டி வணங்குவதே பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாளான  அறுவடைத்_திருநாள் (போகி என்பதெல்லாம் போக்கற்றவர்களின் பொல்லாப் பதம்)!செங்கரும்பு பந்தலிட்டு, கிழக்கு நோக்கி புத்தரிசி பொங்கலிட்டு கதிரவனுக்கு முதல் படையலிடுவதே தமிழர் திருநாள் உழவின் உயிர்மூச்சான தண்ணீரை […]

Continue Reading

கோவை,பேரூர் தேரோட்டதில் தடி போடயில் வந்து பார்த்தல் தெரியும் தேவேந்திரகுல வேளாளர்களின் வீரமும் உடல் வலிமையும்!

நேற்று (27.03.2018) கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் கோவில் அர்ச்சகர்கள் நம் தேவேந்திரகுல வேளாளர் களுக்கு மாலை மரியாதை செய்து தேங்காயை தேர் சக்கரங்களில் #முதலில் உடைபதற்க்காக நமது தேவேந்திரகுல வேளாளர்களின் நான்கு வம்ச பட்டகாரர்களின் கையில் கொடுபார். தேவேந்தி்ர குல வேளாளார் என்பதில் பெருமிதம் கொள்வோம்… கோவை பேரூர் தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை (பதிவு எண் 133/17) கட்டப்பட இருக்கும் கல்மண்டபம் மற்றும் திருமணம் மண்டபத்தின் அழகிய தோற்றம்.

Continue Reading

வீர வணக்கம். தமிழர் நடுவம் தலைவர் இரா. செல்வா பாண்டியன்.

வருந்துகிறேன்,, நடுவம் தலைவர் செல்வாபாண்டியர், சுரேஷ்பாண்டியர் மற்றும் நதியா ஆகியோர் பெரம்பலூர் மன்டலமேடு அருகே காரில் சென்றபோது கோரவிபத்தில் சிக்கி செல்வாவும், சுரேஷூம் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள், நதியா பெரம்பலூர் அரசுமருத்துவமயில் சிகிச்சையில் உள்ளார், நெஞ்சு கணக்கிறது, எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாரைத் தேற்ற,,

Continue Reading

குடும்பன் என்ற சாதி OBC பட்டியலில் இருப்பது ஏன்?

மத்திய அரசின் பட்டியலில் வரிசை எண் 83 – ல் – OBC என்ற பிரிவில் “குடும்பன் ” என்ற சாதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் OBC என்ற பிரிவை எடுத்துவிட்டு BC, MBC, பட்டியலை பதிவு செய்த “திருட்டு திராவிட” நயவஞ்சக கூட்டம்..! தேவேந்திர குடும்பர் , குடும்பி அனைவரும் OBC – யே, Not for SC,

Continue Reading
devendra kula vellalar

Devendra Kula Vellalar History

Devendrakulam is the name of a caste in India. The individuals from the caste assert (Please survey the ‘News and Links’ page that has connections to prove that backings these cases) they have this name since they are the descendents of Lord Indra, King of the Devas. Greater part of the general population of this […]

Continue Reading