தோழர் அமல்ராஜ்

தோழர் அமல்ராஜ் நேற்று(27.02.2019) மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

துயரச்செய்தி! ==============கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து எரித்துக்கொன்ற கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணதண்டனை அளித்த மாமள்ளர் நக்சல்பாரித் தோழர் அமல்ராஜ் நேற்று மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். தோழருக்கு மூவேந்தர் புலிப்படை சிரம் தாழ்த்தி வீரவணக்கத்தை செலுத்துகிறது!

Continue Reading
மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரரின்

சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றதில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதி அரசர்கள் மதுரை மாவடட ஆட்சியரை 4 வாரத்திற்குள் சிலை அமைக்க உரிய அனுமதி வழக்குமாறு உத்தரவிட்டார். Maveeran Sundaralingam HD Images வழக்கு தொடுத்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு நன்றி

Continue Reading
pallar - mallar caste history

Mallar, Pallar Caste Tamil literature & Historical Proof – சேர,சோழ,பாண்டியர் வரலாறு

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.[3] இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4][5][6] பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற […]

Continue Reading
devendra kula vellalar street

முன் மாதிரியாக விளங்கும் தேவேந்திர குல கிராமங்கள்

அன்பார்ந்த “தேவேந்திர குல வேளாளர்களே” இனி நாம் இந்த அரசியல் கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை.நம் வரலாற்று பெயரினை நமக்கு நாமே சூட்டிக்கொள்வோம் இனி அனைத்து கிராமங்களிலும் “தேவேந்திர குல வேளாளர்“என வரும் தை பொங்கல் நாளில் அனைத்து கிராமங்களிலும் பெயர் பலகை திறப்போம்.

Continue Reading
coimbatore dvk

பட்டியல் வெளியேற்றத்தினால் யார் பாதிக்கப்படுவர் ?

தேவந்திர குல சொந்தங்களே! பட்டியல் வெளியேற்றத்தினால் பள்ளர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா??? எம்பிசி யில் சேர்த்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா??? இப்படி பொதுத்தளத்தில் உள்ள நண்பர்கள் சிலர் அப்பாவிகளாக கேட்கிறார்கள்! பட்டியலை விட்டு வெளியேற்று என லட்சக்கணக்கில் திரண்டார்களே, அவர்களுக்கு அதிலுள்ள சலுகைகள் தெரியாமலா இருந்திருக்கும்? நோட்டுபுத்தகம், கல்வி உதவித்தொகை, தங்கும்விடுதி, தாட்கோ கடன் என ஏதாவதொரு வகையில் சலுகைகளை பெறாமலா இருந்திருப்பர்? இருந்தும், தெரிந்தும், திரண்டார்கள் என்றால்,, எப்போதோ கிடைக்கிற சிலபல ஆயிரங்களுக்காக தினம்தினம் அவமானப்பட்டு மன […]

Continue Reading
devendra kula vellalar history tamil

சதுர்வர்ண கொள்கையில் பள்ளர் யார்?

நிலத்தை வாள் வலிமையால் வென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் உயர்ந்த குலத்தினராகவும், உயர்ந்த குலத்தால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்குலமாகவும் உருவாகியுள்ளது. படிப்படியாக பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும், நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் இயல்பான ஒன்று. இவ்வாறு தான், பல்வேறு பகுதிகளில் நிலத்தை இழந்த பள்ளர், உழவுக்குத்தகைதாரர் நிலையெய்தியுள்ளனர். இக்காலத்தில் தான் பள்ளு நூல்கள் எழுதி அடிமையாக்க வரலாற்றை அழிக்க முற்பட்டனர். சதுர்வர்ணம் […]

Continue Reading

பள்ளரே பாண்டியர்கள் என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு!

டென்மார்கில் தேவேந்திரன் என்ற ஊர். பிரான்சில் பள்ளா என்ற ஊர். சென்னை பள்ளாவரத்தின் பழைய பெயர் பள்ளர் புரம். கொரியாவின் முதல் தமிழ் அரசன் சர்கரை தேவேந்திரன் ஈரானில் இன்றும் இருக்கும் தேவேந்திரன் கோவில். கிரீஸ்ஸில் இன்றும் இருக்கும் கவுந்திய பள்ளர்கள் என்ற பாண்டியர்களின் அமைப்பு. மள்ளர்களின் வரலாறு இன்றி தமிழர்களின் வரலாற்றை எழுத முடியாது மள்ளர்கள், பள்ளர்கள் தாழ்ந்தவர்கள் சொன்னது யார்? என ஆணித்தரமாக கூரிய கடல் ஆராய்ச்சியளர் அய்யா ஒரிசா பாலு என்னும் பாலசுப்பிரமணியம். […]

Continue Reading

பள்ளர்களோடு தொடர்புடைய பண்டைய கோவில் மற்றும் கப்பல்களின் அமைப்பும்!

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் அமைப்புகளுக்கும், கப்பல்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்…!! நான் கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையின்(Ncc) கப்பல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை, விசாகப் பட்டிணம் உள்ளிட்ட கடற்படை தளத்திங்களில் பல்வேறு ஆயுத பயிற்சிகள் எடுத்ததோடு, சுமார் 6 மாதத்திற்கும் மேல் இந்திய கடற்படையின் பல கப்பல்களில் பயணித்திருக்கிறேன்…….!! ஒரு கப்பலை உச்சியில் இருந்து பார்த்தால் என்ன வடிவத்தில் இருக்குமோ, அதே வடிவத்தில் […]

Continue Reading

அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் சித்திரை 1ஆம் திருநாள் மண்டகப்படி.

அருள்மிகு உலகம்மை சமேத பாபநாச சுவாமி திருக்கோவில் சித்திரை 1ஆம் திருநாள் மண்டகப்படி.

Continue Reading
devendra-kula-vellalar

தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்டெடுக்க BJP, RSS ஆதரிக்க தயங்க மாட்டேன் – டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சூடான பேட்டி.

Continue Reading