Category: வீரன் சுந்தரலிங்கம்
மாவீரர் சுந்தரலிங்கம், வென்னிக் காலாடியார், கொங்கு நாட்டு தளபதி இராமசாமி மள்ளர் வரலாறு
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர், நெற்கட்டான்செவல் பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் வென்னிக் காலாடியார் மற்றும் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர் ஆகியோர்களின் பங்களிப்பு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எவராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒரு அத்தியாத்தை உருவாக்கிருக்கிறது என்றால் அது மிகை அல்ல. Maveeran Sundaralingam HD Images அவர்களின் வீரமும் மனவலிமையும் தான், ஆங்கிலேயர் மத்தியில் ஒரு பெரும் அச்சத்தையும் நடுங்கத்தையும் ஏற்படுத்தியது. இதனால், கப்பம் கட்டாத […]
உலகின் முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்க குடும்பனாருக்கு…world first suicide Commander
இந்திரகுல வம்சம் சில வந்தேறி படையேடுப்பினால் தனது ஆதிக்கத்தையும் நில பணத்தையும் சில இடங்களில் இழந்து இருந்த போது… தேவேந்திர குல வேளாளர் ஏரும் போரும் எம் மரபை விட்டு எப்போதும் போகது.யாரும் நாங்கள் பணிந்து போகமாட்டோம் என்பதற்கு சாட்சியை கட்டகருப்ப_குடும்பருக்கு வாரிசை அவதாரித்த சிங்கம். தென்நாட்டு மட்டும் இல்லாது உலகத்தையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சரித்திரம் தோன்றிய நாள் இன்று.. ஆங்கிலயே படையை அழிக்க மனித வெடிகுண்டாக மாறியஎம் குல சாமி வீரன் […]
சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றதில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதி அரசர்கள் மதுரை மாவடட ஆட்சியரை 4 வாரத்திற்குள் சிலை அமைக்க உரிய அனுமதி வழக்குமாறு உத்தரவிட்டார். Maveeran Sundaralingam HD Images வழக்கு தொடுத்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு நன்றி
வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனாரின் பிறந்த நாள் விழா.
உலக வரலாற்றில் முதல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய சுதந்திர போராட்ட வீரன் சுந்தரலிங்கனார் – 248 ஆண்டு ஜெயந்தி விழா.ஆயிரகணக்கான மக்கள் மற்றம் பல கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.