பாலசுந்தரராசு

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கொடியை உருவாக்கிய பாலசுந்தரராசு அவர்களின் 68-வது நினைவுநாள் மே 11-ல் அனுசரிக்கப்படுகிறது தேக்கம்பட்டி பாலசுந்தரராசு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் இம்மக்களின் குலத்தொழிலான போர்த்தொழிலின் அடையாளமாக “சிவப்பும் ” பயிர்த்தொழிலின் அடையாளமாக “பச்சையும் “என “சிவப்பு பச்சை “வண்ணக் கொடியினை தலைவர் பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கினார். அந்தக் கொடியையே இன்றும் தேவேந்திரகுல மக்களின் சமூகக் கொடியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. சிகப்பு என்பது எனது இரத்தத்தையும் பச்சை என்பது விவசாயத்தையும் கொண்டுள்ளது. தேக்கம்பட்டி பாலசுந்தரராசு பெறுகின்ற மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 04-07-1929  அன்று தெய்வேந்திரகுல […]

Continue Reading

எப்பொழுது நம் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது???

வியாபாரத்தில் மார்வாடிகளும், நாடார்களும் ஜெயிக்கிறார்கள். முன்னோடியாக இருந்த முஸ்லிம்கள் தோற்று போகிறார்கள். ஏன்?* நமது பைத்துல்மால் சிஸ்டம் நாடார்களாலும், சேட்களாலும் பின்பற்றப்படுகிறது. ஒருவர் ஒரு பலசரக் கடை வைக்கிப் போகிறார் என்றால், அந்த இனத்தின் சங்கத்தில் (பைத்துல் மால்) உள்ள பலசரக்குக் கடை வியாபாரம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களின் பொருட்களை கடனாக கொடுப்பார்கள்.* ஒருவர் அரிசி தருவார். இன்னொருவர் பருப்பு தருவார். இன்னொருவர் சாம்பு, சோப்பு தருவார். இப்படி ஒவ்வொருவராக பொருளை தந்து, புதிய தொழில் தொடங்குபவரின் […]

Continue Reading

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கம்

N KUMARAN PITCHIAH 9047031235: ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கு, ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, ஈடீசியா கூட்ட அரங்கில் இன்று காலை 10-00மணிக்கு தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்,ஈரோடு மாவட்ட தொழில் மையம், பொது மேளாளர்,K,ராஜூ,அவர்கள் முன்னிலையில் நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற பட்டியல் இன […]

Continue Reading