இந்திர விழா அம்மச்சியாபும் தேனி

தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா – தேனி அம்மச்சியாபுரம்

100 க்கு 100 சதவீதம் (பிற சாதியினர் அல்லாத) தேவேந்திரர் உறவின் முறைகளால் நடந்த தேவேந்திர குல வேளாளர்களின் இந்திர விழா (இடம்: அம்மச்சியாபுரம் தேனி மாவட்டம் – 13.01.2023). இந்த கிராமத்து இந்திர விழா மற்ற கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத நில மக்களாலும் மருத நில அரசர்களாலும் வழி வழியாக கொண்டாடப்பட்டு வந்த மருத நில தெய்வம், தேவேந்திரர்களின் கடவுள் வழிபாடாகிய வேந்தன் வணக்கம் எனும் இந்திர விழா மூவேந்தனில் மூத்தோன் அள […]

Continue Reading
அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில்

பாபநாசம் சிவன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்ட விழா

குறிஞ்சி நிலத்தில் வேட்டைச் சமூகமாய், முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாய் நாடோடிகளாய் (அலை குடிகளாய் ) அலைவுற்ற காலகட்டத்தில், நதிக்கரைச் சமவெளியில் காடுகளைத் திருத்தி நெல் விளையும் வயல்வெளிகளை (கழனிகள்) உருவாக்கி அதற்கு தமிழ் நிலத்தின் தொல் குடிகள் மருதநிலம் என்று பெயரிட்டனர். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். வளம், வீரம் என்று பொருளாகும் மள் என்கிற சொல்லை வேராகக் கொண்டே மள்ளர் எனப்பட்டனர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். குடும்பம் – வேளாண்மை – […]

Continue Reading
வாழ்வியல் மற்றும் பண்பாடுகள்

தேவேந்திர குல வேளாளர் மானுடவியல் அறிக்கை – Download

தமிழகத்தின் மிகப் பாரம்பரியமான சமூகமான தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடுகள் அடங்கிய மானுடவியல் அறிக்கை இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், வாதிரியார், கடையர் ஆகிய ஏழு சமூகங்களையும் ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை பிறப்பிக்க ஆராய 2017-ல் மானுடவியல் நிபுணர்களின் குழு ஒன்றை முதல்வர் பழனிசாமி அவர்கள் அமைத்தார். ஓராண்டில் அந்த அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

Continue Reading
Meenakshi Temple

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் என 400 கும் மேற்பட்ட கோவில்களில் முக்கியமாக மூவேந்தர்கள் கட்டிய கோவில்களில் இன்றுவரை முதல் மரியாதை, தேர் இழுக்கும் உரிமை மற்றும் பரிவட்டம் பெறுபவர்களாக இந்த மூத்த வேளாண் குடி மரபினரான பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர்கள் விளங்குகின்றனர். இந்த கோவில்களில் இன்று அர்ச்சகர்களாக உள்ள பிராமணர்களிடம் கேட்டு பாருங்கள், யார் இந்த கோவில்களை காட்டியது ? , யார் இந்த கோவில்களிலில் […]

Continue Reading
Mallar History

Mallar, Pallar, Devendra Kula Vellalar Origin and History

The origin of the Mallar (Pallar, Deventira kula vellalar) is a disputed topic a number of historians support the argument that the Deventira kula vellalar (or) Pallar are the same community as that formerly called Mallar in the region. Mallar History In ancient times (3000 – 1000 BC Indus Velley Civilization) Mallar lived and ruled […]

Continue Reading
கல்வெட்டு ஆதாரங்கள்

குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய கல்வெட்டு ஆதாரங்கள் இதோ!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு “ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல […]

Continue Reading
devendra kula vellalar history tamil

Devendra Kula Vellalar History in Tamil Language

தேவேந்திர குலம் இந்தியாவில் சாதி என்ற பெயர். சாதி உறுதியிலிருந்து வந்த தனிநபர்கள் (இந்த செய்திகளை நிரூபிப்பதற்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் இணைப்புகளின் பக்கங்களைப் பார்வையிடவும்) அவர்கள் தேவர்கள் ராஜாவாகிய இந்திரனின் வழித்தோன்றல்களாக இருப்பதால் இந்த பெயரைக் கொண்டுள்ளனர். இந்த சாதியின் பொதுவான மக்களில் பெரும்பகுதி விவசாயத்துடனும் தொடர்புடையது. இந்த சாதியினரின் பொது மக்கள் இதேபோல் பள்ளர், பள்ளன், குடும்பன், பன்னடி, தேவேந்திர குல வெள்ளாளார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஜாதி மக்கள் தங்கள் ஆதாரத்தை […]

Continue Reading
veeran sundaralingam photo

The first freedom fighter of India – Maaveeran Sundaralingam History

The first freedom fighter of India maaveeran Sundaralingam was born on 16.04.1771 to Kaladi – Mutharuli in Governagiri Village near Panchalankurichi, Tuticorin district. Shanmuga Vadivu is his fiancée.Once during his early adulthood, the Ettayapuram maharaja’s private farm land had its water supplied from nearby Kanmai (Vast spans of open water storage systems) the water of […]

Continue Reading
pallar devendra kula vellalar

பள்ளர் கிளைகள் / தேவேந்திர குல வேளாளர் உட்பிரிவு பெயர்கள்

தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அது நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம். ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர். உழவர் வேளாளர் வேளாங்குடினர் உடும்பன் ஊரன், மள்ளர்/மல்லர் மல்லாண்டவர் மழவர்  மதுரன் மயிலன்  மங்கன்,  மவுந்தன்,  மௌவுலி,  மன்றாடி,  மடியுடையோன், மருவுடையோன்,  மருதனார்,  மருதப்பர்,  மருதன்கிழார்,  மருளப்பன்,  மடுவன்,  மண்ணாடியார்,  மடைக்காரர்,  மகிழ்நன், மடையர்/மடைச்சி, மம்படிக்காரன்/மம்பட்டியான், மேலவன்,  மேழியர்,  மேதினியன்,  மேட்டுக்குடியான்,  முகிலன்,  முள்ளன்,  […]

Continue Reading
பாண்டியர் வரலாறு பள்ளர் வரலாறு

கோவலன் பொட்டல் – மதுரை பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகள்!

மதுரை கோவலன் பொட்டல் கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூர் அடுத்து உள்ளது. கோவலன் பொட்டல் இடத்தின் சிறப்பு என்ன? மதுரை சுற்றுலா தளத்தில் ஒன்று. இந்த இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. கோவலன் பொட்டல் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கண்ணகி, கோவலன் வரலாறு சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்றாக தெரியும். சிலப்பதிகாரத்தில் மதுரை […]

Continue Reading