எப்பொழுது நம் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது???

வியாபாரத்தில் மார்வாடிகளும், நாடார்களும் ஜெயிக்கிறார்கள். முன்னோடியாக இருந்த முஸ்லிம்கள் தோற்று போகிறார்கள். ஏன்?* நமது பைத்துல்மால் சிஸ்டம் நாடார்களாலும், சேட்களாலும் பின்பற்றப்படுகிறது. ஒருவர் ஒரு பலசரக் கடை வைக்கிப் போகிறார் என்றால், அந்த இனத்தின் சங்கத்தில் (பைத்துல் மால்) உள்ள பலசரக்குக் கடை வியாபாரம் பார்ப்பவர்கள் அனைவரும் தங்களின் பொருட்களை கடனாக கொடுப்பார்கள்.* ஒருவர் அரிசி தருவார். இன்னொருவர் பருப்பு தருவார். இன்னொருவர் சாம்பு, சோப்பு தருவார். இப்படி ஒவ்வொருவராக பொருளை தந்து, புதிய தொழில் தொடங்குபவரின் […]

Continue Reading

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கம்

N KUMARAN PITCHIAH 9047031235: ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கு, ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, ஈடீசியா கூட்ட அரங்கில் இன்று காலை 10-00மணிக்கு தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்,ஈரோடு மாவட்ட தொழில் மையம், பொது மேளாளர்,K,ராஜூ,அவர்கள் முன்னிலையில் நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற பட்டியல் இன […]

Continue Reading