அரச குடும்பத்தின் அடையாளத்தை நாம் ஏன் பின்பற்றினோம்???

அனைவருக்கும் வணக்கம். எனது மனதில் எழும் கேள்வியை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். தவறாமல் முழுமையாக படிக்கவும். சரவணன் என்ற நான் பிறந்து வளர்ந்தது என்னவோ திருச்சிராப்பள்ளி நகரம் என்பதால் தீண்டாமை போன்ற விஷயங்களை பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை, ஆனால் பள்ளி படிப்பு முடிக்கும் சமயம்தான் எனக்கு என்னுடைய சாதி என்பது “பள்ளன்” என்பதும் அது பட்டியல் சாதியில் அதாவது SC (தாழ்த்தப்பட்ட சாதி பட்டியல் என்பது தவறான அர்த்தம்) பட்டியலில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன், […]

Continue Reading