தேவேந்திர குல வேளாளர் மீதான கொடூரமான உளவியல் தாக்குதல்

தேவேந்திர குல வேளாளர்களின் உயிரில் கலந்த உணர்வுப்பூர்வமான கோரிக்கைகள் இரண்டு தேவேந்திர குல வேளாளர் பெயர் பட்டியல் வெளியேற்றம் முதல் கோரிக்கைக்காக சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு கிராமம் கிராமமாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்டத்தில் நானும் அந்தக் குழுவினருடன் இரவு , பகலாக இரண்டு நாள்கள் பயணித்தேன். மத்திய அரசின் NCSC ன் துணை ஆணையாளர் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு 15 தினங்களுக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டும், இரண்டுமாதங்களாகியும் மாநில […]

Continue Reading