தோழர் அமல்ராஜ்

தோழர் அமல்ராஜ் நேற்று(27.02.2019) மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

துயரச்செய்தி! ==============கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து எரித்துக்கொன்ற கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணதண்டனை அளித்த மாமள்ளர் நக்சல்பாரித் தோழர் அமல்ராஜ் நேற்று மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். தோழருக்கு மூவேந்தர் புலிப்படை சிரம் தாழ்த்தி வீரவணக்கத்தை செலுத்துகிறது!

Continue Reading
போரட்டம்

நெல்லை சட்டகல்லூரி மாணவ மாணவிகள் போரட்டம்

பழைய கால 90 கதைகளையே இன்னும் பேசும் ஒரு கட்சியினார். கட்டபஞ்சாயத்து தான் முக்கியம் இப்போதைக்கு.இருக்கும் தலைமை. இன்னொரு பக்கம் தனது வாரிசு.அரசியல் செய்து நாம் மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களுக்கு மரியாதை தரத ஒரு தலைமை. சுயநல அரசியல். இருவரும் ஒன்று சேரனும் னு சொல்லுற முட்டாள்கள். நாம் மக்கள் தான் முக்கியம் என்றால் ஒன்னு சேராட்டும். நாம் கட்சி தலைமை இல்லமால் போரட்டம் தொடங்கி அதை அவர்கள் பெரிதாக மக்கள் போரட்டம் ஆக மற்ற வேண்டும். […]

Continue Reading
sdsf

60 இலட்சம் ஏழை குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கஜா புயலினாலும், பருவமழைப் பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, விவசாயத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்டத் தொழிலாளர்கள் என வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள, கிராமப்புறத்தில் வாழும் 35 இலட்சம் குடும்பங்கள், நகர்புறத்தில் வாழும் 25 இலட்சம் குடும்பங்கள் என சுமார் 60 இலட்சம் ஏழை, எளிய […]

Continue Reading
pariyerum perumal award

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது.

நாமும் வாழ்த்துவோம்…! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் பெரும் வெற்றிபெற்றதுடன் பல விருதுகளையும் வாங்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தமிழ்சங்கம் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரிசெல்வராஜிற்கு பாராட்டுவிழா நடத்தியிருக்கிறார்கள். வாசிங்டன் தமிழ்சங்கம் நடத்திய இந்த விழாவில் மாரிசெல்வராஜிற்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள். இது போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இயக்கவேண்டும், சமூகத்தில் நிலவும் சாதிய வர்க்க வேறுபாடுகளை கலைகள் மூலமாக உடைத்தெரியும் வேலை இயக்குனர்களுக்கு உள்ளது. […]

Continue Reading
மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரரின்

சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் சுதந்திர போராட்ட மாவீரர் தளபதி சுந்தரலிங்க குடும்பனர் அவர்களுக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றதில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதி அரசர்கள் மதுரை மாவடட ஆட்சியரை 4 வாரத்திற்குள் சிலை அமைக்க உரிய அனுமதி வழக்குமாறு உத்தரவிட்டார். Maveeran Sundaralingam HD Images வழக்கு தொடுத்த தேவேந்திரகுல வேளாளர்களுக்கு நன்றி

Continue Reading