தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

இன்றைய துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.. இத்தனை நாள் துப்பாக்கிச்சூடு என்ற வன்முறையை வெளியில் இருந்து பார்த்த பொது சமூகம் இன்று தான் நேரில் உணர்ந்திருக்கிறது, இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த்தாக செய்தி, (உண்மையாக எத்தனை என்று தெரியவில்லை) எங்களுக்கு இதெல்லாம் புதியது அல்ல, 1957ல் இருந்து முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, தேனி, கொடியன்குளம், தாமிரபரணி, மெரினா கடற்கரை, பரமக்குடி வரை அதிகாரவர்க்கம் தமிழகத்தின் தலைக்குடியான தேவேந்திரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுகள், சூரையாடல்கள், […]

Continue Reading