தலைவர்கள் பெயரில் இயங்கிய போக்குவரத்துக் கழகங்கள் பெயர்கள் மாற்ற என்ன காரணம்?

தென்மாவட்டங்களில் 1997ம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் அரசு போக்குவரத்து கழகம் சில பிரச்சினைகள் காரணமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் இயங்க வில்லை என்றால் தமிழ்நாட்டில் எந்த தலைவர்கள் பெயரிலும் போக்குவரத்து கழகம் இயங்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அனைத்து தலைவர்கள் பெயரில் உள்ள போக்குவரத்து கழகம் மாற்றம் செய்ய பட்டது. போக்குவரத்துக் கழகத்தின் பழைய பெயர்(1997முன்பு) […]

Continue Reading
india_map

இந்திய வரலாற்றில் சாதியும் மதமும். நாம் யார்? நம் வரலாறு என்ன?

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்…. * நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது… * அப்போது, நாடோடிகளாக, ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்… * நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்… * வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து…சில […]

Continue Reading

தேவேந்திர குல வேளாளர் மீதான கொடூரமான உளவியல் தாக்குதல்

தேவேந்திர குல வேளாளர்களின் உயிரில் கலந்த உணர்வுப்பூர்வமான கோரிக்கைகள் இரண்டு தேவேந்திர குல வேளாளர் பெயர் பட்டியல் வெளியேற்றம் முதல் கோரிக்கைக்காக சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு கிராமம் கிராமமாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்டத்தில் நானும் அந்தக் குழுவினருடன் இரவு , பகலாக இரண்டு நாள்கள் பயணித்தேன். மத்திய அரசின் NCSC ன் துணை ஆணையாளர் இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு 15 தினங்களுக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டும், இரண்டுமாதங்களாகியும் மாநில […]

Continue Reading

சமநீதி போராளி தியாகி, திரு.இம்மானுவேல் சேகரனின் மறைக்கப்பட்ட வரலாறு – பகுதி-2

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான திரு.வேதநாயகம் – திரு.ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் திரு.இம்மானுவேல் சேகரன். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். திரு.இம்மானுவேல் சேகரன் […]

Continue Reading

ஜூலை 23, 1999 திராவிடத்தின் தாமிரபரணி தமிழினப் படுகொலை நாள்

தமிழர்கள் சந்தித்த மற்றுமொரு இரத்த சரித்திரம்…! ஒரு இனம் போரில் தோற்றுவிட்டால் அவர்கள் எப்படி எப்படியெல்லாம் எதிரிகளால் அழித்தொழிக்கப் படுவார்களோ அப்படியான அழித்தொழிப்பின் அத்தனை கூறுகளையும் கொண்டது தான் 1999 ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சியினால் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உரிமைப் போராட்டம்….!!! கூலி உயர்வு என்ற பெயரில் நடைபெற்றாலும் உண்மையில் அப்பேரணியானது மள்ளர் சமூகத்தின் அரசியல் எழுச்சிப் போராட்டம் என்பதை உணர்ந்து கொண்டது திராவிட […]

Continue Reading

அநீதியான அரசபயங்கரவாத நிகழ்வு – ஜீலை 23 தாமிரபரணி படுகொலை!

சர்வதேச வல்லாதிக்கம் எப்போதும் பூர்வ குடிகள் அழிப்பில் இருந்தே தனது போர் தந்திரத்தை தொடங்கும் அதற்கு அவை அந்த மண்ணில் போலி கருத்தியல்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளும்…. தமிழர்களை சுரண்டி ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த திரிவடுகர்களின கருத்தியல் தளமான திராவிடம் தனது உண்மை முதாலளிகளான சர்வதேச ஏகாதிபத்தியத்தின் கிளை அமைப்பாக தான் தமிழகத்தின் செயல்பட்டுவருகிறது என்பதை வரலாறு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதங்கள் அடக்குமுறைகளே, நிலைத்த சாட்சியாக இன்றும் நம் கண் முன்உள்ளது தோழர்களே… பல்வேறு தேசிய […]

Continue Reading

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!!

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி, ஒரு கல்லூரி மாணவர் உட்பட 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதை, சுதந்திர இந்தியாவில் சுயமரியாதைக்காக அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்த தேவேந்திரகுல மக்களும் புதிய தமிழகம் கட்சியும் நன்கு அறிவோம். 1999-ஆம் ஆண்டு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒரு வயதே நிரம்பிய விக்னேஷ் உட்பட 17 பேரை இழந்து வேதனைக்கு ஆளானவர்கள் நாங்கள். 1957-ல் […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

இன்றைய துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.. இத்தனை நாள் துப்பாக்கிச்சூடு என்ற வன்முறையை வெளியில் இருந்து பார்த்த பொது சமூகம் இன்று தான் நேரில் உணர்ந்திருக்கிறது, இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த்தாக செய்தி, (உண்மையாக எத்தனை என்று தெரியவில்லை) எங்களுக்கு இதெல்லாம் புதியது அல்ல, 1957ல் இருந்து முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, தேனி, கொடியன்குளம், தாமிரபரணி, மெரினா கடற்கரை, பரமக்குடி வரை அதிகாரவர்க்கம் தமிழகத்தின் தலைக்குடியான தேவேந்திரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுகள், சூரையாடல்கள், […]

Continue Reading
devendra kula vellalar flag

பறையர் சமூக நபர்களுக்கு இந்தபதிவு!

பட்டியலில் எங்களை சேர்த்து எங்கள் வரலாறுகளை அழித்து விடலாம் எங்களை தாழ்த்தபட்டவன் என்ற அடையாளத்தோடு வாழ வைத்து விடலாம் என்று பல சூழ்ச்சிகளால் எங்களை பட்டியலில் அடைத்தார்கள், 16 ம்நூற்றாண்டில் இருந்து எங்களுக்கு எதிரான பணிகள் இன்றைய தேதி வரை தொடர்கிறது, எங்களை ஒடுக்கி விடலாம், அடக்கி விடலாம், வரலாறுகளை அழித்து விடலாம், என்ற செயல்கள் எல்லாம் எங்கள் பாண்டிய குடியின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நடக்காது, அது போல பட்டியலில் பதிவேற்றம் என்பது […]

Continue Reading

Have you seen any person in world with such bio-data?

*(1891-1956)* *B.A., M.A., M.Sc., D.Sc., Ph.D., L.L.D.,* *D.Litt., Barrister-at-La w.* *B.A.(Bombay University)* *Bachelor of Arts,* *MA.(Columbia university) Master* *Of Arts,* *M.Sc.( London School of* *Economics) Master* *Of Science,* *Ph.D. (Columbia University)* *Doctor of* *philosophy ,* *D.Sc.( London School of* *Economics) Doctor* *of Science* *L.L.D.(Columbia University)* *Doctor of* *Laws ,* *D.Litt.( Osmania* *University)* *Doctor of* *Literature,* […]

Continue Reading