நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!!

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி, ஒரு கல்லூரி மாணவர் உட்பட 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதை, சுதந்திர இந்தியாவில் சுயமரியாதைக்காக அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்த தேவேந்திரகுல மக்களும் புதிய தமிழகம் கட்சியும் நன்கு அறிவோம். 1999-ஆம் ஆண்டு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒரு வயதே நிரம்பிய விக்னேஷ் உட்பட 17 பேரை இழந்து வேதனைக்கு ஆளானவர்கள் நாங்கள். 1957-ல் […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!

இன்றைய துப்பாக்கிச்சூடு வருத்தத்தை ஏற்படுத்தியதே தவிர, ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.. இத்தனை நாள் துப்பாக்கிச்சூடு என்ற வன்முறையை வெளியில் இருந்து பார்த்த பொது சமூகம் இன்று தான் நேரில் உணர்ந்திருக்கிறது, இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த்தாக செய்தி, (உண்மையாக எத்தனை என்று தெரியவில்லை) எங்களுக்கு இதெல்லாம் புதியது அல்ல, 1957ல் இருந்து முதுகுளத்தூர், கீழ்வெண்மணி, தேனி, கொடியன்குளம், தாமிரபரணி, மெரினா கடற்கரை, பரமக்குடி வரை அதிகாரவர்க்கம் தமிழகத்தின் தலைக்குடியான தேவேந்திரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடுகள், சூரையாடல்கள், […]

Continue Reading

டென்மார்க்கில் தமிழர் நடுவம் சார்பில் நூல் வெளியீட்டு விழா!

புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்திட்ட இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தோழர் கி.சே.துரை அவர்கள் எழுதி #தமிழர்_நடுவம் சார்பில் வெளியீடு பெற்ற “கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா…? (சர்வதேச விவகார முதல் தமிழ் இராஜதந்திர நூல்)” என்கிற சர்வதேச இராஜதந்திர நகர்வுகளைப் பற்றி பேசும் நுண் அரசியல் நூலானது தமிழகத்தை தொடர்ந்து டென்மார்க் தேசத்திலும் வெளியீடு பெற இருக்கிறது…! மறைந்த தமிழர் நடுவத்தின் நிறுவனர்&தலைவர், தமிழர் தேசிய அரசியலின் தந்தை, மேதகு செல்வா பாண்டியர் அவர்கள் தன் இறுதி நிமிடங்களை […]

Continue Reading

இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த சாதி மக்கள்- பிரெஞ்சு அரசாங்க வெளியீடு.

பிரெஞ்சு அரசாங்கம் , 150 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாட்டில் உள்ள சாதி மக்களையும்,அவர்களின் தொழில் முறைகளையும் ஓவியங்களாக “இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த சாதி மக்கள்” என்ற நூலில் தொகுத்து , பிரான்ஸ் , பாரிஸ் நகரில் உள்ள பெரிய மத்திய நூலகத்தில் வைத்து உள்ளார்கள்.. அந்த காலத்தில் புகை படங்கள் எடுக்கும் வசதி இல்லாததால், அதை நல்ல ஓவியங்களாக தீட்டி அதை ஒரு நூலக வைத்து உள்ளார்கள்.. பதிவு செய்த காலங்கள் 1820க்கும் – […]

Continue Reading

பள்ளர்களோடு தொடர்புடைய பண்டைய கோவில் மற்றும் கப்பல்களின் அமைப்பும்!

தமிழ் நாட்டில் உள்ள கோயில்களின் அமைப்புகளுக்கும், கப்பல்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்…!! நான் கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படையின்(Ncc) கப்பல் படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை, விசாகப் பட்டிணம் உள்ளிட்ட கடற்படை தளத்திங்களில் பல்வேறு ஆயுத பயிற்சிகள் எடுத்ததோடு, சுமார் 6 மாதத்திற்கும் மேல் இந்திய கடற்படையின் பல கப்பல்களில் பயணித்திருக்கிறேன்…….!! ஒரு கப்பலை உச்சியில் இருந்து பார்த்தால் என்ன வடிவத்தில் இருக்குமோ, அதே வடிவத்தில் […]

Continue Reading

தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுபவர் யார்?

1765ம் ஆண்டு வரை தமிழகத்தையும் இந்தியாவையும் மாறி மாறி ஆண்டவர்களும் கடல் கடந்து மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்புரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல சங்கத்தமிழ் இலக்கியங்களும் போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும். அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர் – […]

Continue Reading