தோழர் அமல்ராஜ்

தோழர் அமல்ராஜ் நேற்று(27.02.2019) மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

துயரச்செய்தி! ==============கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து எரித்துக்கொன்ற கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணதண்டனை அளித்த மாமள்ளர் நக்சல்பாரித் தோழர் அமல்ராஜ் நேற்று மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். தோழருக்கு மூவேந்தர் புலிப்படை சிரம் தாழ்த்தி வீரவணக்கத்தை செலுத்துகிறது!

Continue Reading