போரட்டம்

நெல்லை சட்டகல்லூரி மாணவ மாணவிகள் போரட்டம்

Devendra Kula Vellalar

பழைய கால 90 கதைகளையே இன்னும் பேசும் ஒரு கட்சியினார். 
கட்டபஞ்சாயத்து தான் முக்கியம் இப்போதைக்கு.
இருக்கும் தலைமை.

இன்னொரு பக்கம் தனது வாரிசு.
அரசியல் செய்து நாம் மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களுக்கு மரியாதை தரத ஒரு தலைமை. சுயநல அரசியல்.

இருவரும் ஒன்று சேரனும் னு சொல்லுற முட்டாள்கள்.

நாம் மக்கள் தான் முக்கியம் என்றால் ஒன்னு சேராட்டும்.

நாம் கட்சி தலைமை இல்லமால் போரட்டம் தொடங்கி அதை அவர்கள் பெரிதாக மக்கள் போரட்டம் ஆக மற்ற வேண்டும்.

பிறகு தலைமை நாம் பின்னாலே.

#அரசியல்_பழகு

#நெல்லை_சட்டகல்லூரி மாணவ மாணவிகளுக்கு நன்றி?????

விரையில் அனைத்து கல்லூரி பள்ளி #தேவேந்திரகுலவேளாளர்மாணவ மாணவி இளைஞர்கள் போரட்டம் ஆரம்பம்.

நாம் மக்கள் ஆதரவு தந்து #பட்டியல்வெளியேற்றத்தைவிரைவில் நடத்தி காண்பிப்போம்

#மருதநில_உளி ??


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *