தோழர் அமல்ராஜ்

தோழர் அமல்ராஜ் நேற்று(27.02.2019) மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Devendra Kula Vellalar Mallar/Pallar

துயரச்செய்தி! 
==============
கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேரை ஒரே குடிசையில் அடைத்து எரித்துக்கொன்ற கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு மரணதண்டனை அளித்த மாமள்ளர் நக்சல்பாரித் தோழர் அமல்ராஜ் நேற்று மாலை மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தோழருக்கு மூவேந்தர் புலிப்படை சிரம் தாழ்த்தி வீரவணக்கத்தை செலுத்துகிறது!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *