கல்வெட்டு ஆதாரங்கள்

குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய கல்வெட்டு ஆதாரங்கள் இதோ!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு “ விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல […]

Continue Reading
devendra kula vellalar history tamil

Devendra Kula Vellalar History in Tamil Language

தேவேந்திர குலம் இந்தியாவில் சாதி என்ற பெயர். சாதி உறுதியிலிருந்து வந்த தனிநபர்கள் (இந்த செய்திகளை நிரூபிப்பதற்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும் செய்திகள் மற்றும் இணைப்புகளின் பக்கங்களைப் பார்வையிடவும்) அவர்கள் தேவர்கள் ராஜாவாகிய இந்திரனின் வழித்தோன்றல்களாக இருப்பதால் இந்த பெயரைக் கொண்டுள்ளனர். இந்த சாதியின் பொதுவான மக்களில் பெரும்பகுதி விவசாயத்துடனும் தொடர்புடையது. இந்த சாதியினரின் பொது மக்கள் இதேபோல் பள்ளர், பள்ளன், குடும்பன், பன்னடி, தேவேந்திர குல வெள்ளாளார் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஜாதி மக்கள் தங்கள் ஆதாரத்தை […]

Continue Reading
veeran sundaralingam photo

The first freedom fighter of India – Maaveeran Sundaralingam History

The first freedom fighter of India maaveeran Sundaralingam was born on 16.04.1771 to Kaladi – Mutharuli in Governagiri Village near Panchalankurichi, Tuticorin district. Shanmuga Vadivu is his fiancée.Once during his early adulthood, the Ettayapuram maharaja’s private farm land had its water supplied from nearby Kanmai (Vast spans of open water storage systems) the water of […]

Continue Reading
பாண்டியர் வரலாறு பள்ளர் வரலாறு

கோவலன் பொட்டல் – மதுரை பாண்டியர் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகள்!

மதுரை கோவலன் பொட்டல் கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூர் அடுத்து உள்ளது. கோவலன் பொட்டல் இடத்தின் சிறப்பு என்ன? மதுரை சுற்றுலா தளத்தில் ஒன்று. இந்த இடம் மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது. கோவலன் பொட்டல் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கண்ணகி, கோவலன் வரலாறு சிலப்பதிகாரம் படித்தவர்களுக்கு இந்த இடத்தை பற்றி நன்றாக தெரியும். சிலப்பதிகாரத்தில் மதுரை […]

Continue Reading
குமரிக்கண்டத்து தமிழன் இந்த மள்ளன்

பள்ளர், மள்ளர், தேவேந்திர குல வேளாளர்கு என ஒரு தமிழ் திரைப்படம் இந்திரா

Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalars were the true rulers of tamilnadu. They are the true pandiyas.. During 1920’s, Kollam court gave an judgement in a civil case, that says pallars are pandian kings and pandian peoples.. Orissa balu research also says that mallars are the true rulers of tamilnadu. (watch orissa […]

Continue Reading
srirangam temple

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி மள்ளர்கள் கொண்டுவர துளசிமாலையைஅணிந்து கொண்டு பக்தர்களுக்கு வெகுவிரைவில் காட்சி தருவார்.

ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதர் சுவாமி  மள்ளர்கள்கொண்டுவர துளசிமாலையைஅணிந்து கொண்டு பக்தர்களுக்கு வெகுவிரைவில் காட்சி தருவார். தேவேந்திரகுல வேளாளர் மடத்திற்கு பாத்தியப்பட்ட 1_64ஏக்கர் 1 ஏக்கர் 64 செட் ஸ்ரீரங்கம் கோவில் அருகில் 44சென்ட்_நிலம்_துளசி_சாகுபடிசெய்ய வேண்டிய இடம் மீட்கப்படும்.ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல்_மரியாதை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருத்தேர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்.ஸ்ரீரங்கத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மடத்தில் பக்தர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் அமைத்து தண்ணீர் தரப்படும்.இதுதான் ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு.வழக்கு மதுரை_உயர்நீதிமன்ற_அமர்வில்நிலுவையில் உள்ளது , மனுதாரர் பெயர் ஸ்ரீரங்கம்_பெரியசாமிமூப்பன்அறகட்டளை_தலைவர்பள்ளமூப்பன்_சமுக_நல_அறக்கட்டளைநடுகொண்டையபேட்டைஸ்ரீரங்கம்அலைபேசி […]

Continue Reading
rajapalayam venkodai thiruvizha

332 வது பாண்டிய மள்ளர்களின் வெண் குடை விழா!!!

வேந்தர் குலத்தில் இழிவு கற்பிக்க வந்த உனக்கு வெண்கொற்ற குடை எதற்காக என்று பாண்டிய நெடுஞ்சொழியனை பார்த்து கண்ணகி சபிப்பதாக பூம்புகார் திரைப்படத்தில் காட்சியமைக்க பட்டிருக்கும்…. நீதிதடம் புரண்ட போது “யானே கள்வன்” என மாய்த்த மன்னன் வரலாறுதோன்றியதும் இங்கே தான்…. அதை போல் தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன் “கையை” தானே வெட்டியதும் பொற்கை பாண்டியரின் வரலாறு  கேட்டு வாங்கி கொண்டு வந்ததில்லை..எங்கள் மரபு வரலாறு…போர்தொடுத்து வெற்றிகொண்டதால்..தேடி வந்த வரலாற்று மரபே..எங்கள்..வரலாறு

Continue Reading
world first suicide Commander

உலகின் முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்க குடும்பனாருக்கு…world first suicide Commander

இந்திரகுல வம்சம் சில வந்தேறி படையேடுப்பினால் தனது ஆதிக்கத்தையும் நில பணத்தையும் சில இடங்களில் இழந்து இருந்த போது… தேவேந்திர குல வேளாளர் ஏரும் போரும் எம் மரபை விட்டு எப்போதும் போகது.யாரும் நாங்கள் பணிந்து போகமாட்டோம் என்பதற்கு சாட்சியை கட்டகருப்ப_குடும்பருக்கு வாரிசை அவதாரித்த சிங்கம். தென்நாட்டு மட்டும் இல்லாது உலகத்தையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சரித்திரம் தோன்றிய நாள் இன்று.. ஆங்கிலயே படையை அழிக்க மனித வெடிகுண்டாக மாறியஎம் குல சாமி வீரன் […]

Continue Reading
veeran sundaralingam photo

தளபதி சுந்தரலிங்க குடும்பனார் வரலாறு

தளபதி சுந்தரலிங்க குடும்பனார் தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த ஓர் விடுதலைப் போராட்ட வீரராவார். இவர் கட்டபொம்மன் படையில் வீரராகச் சேர்ந்து பின்னாளில் துணைத் தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார். தூத்துக்குடி மாவட்டம் – பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கவர்னகிரி. 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் கட்டக் கருப்பண்ணன் சுந்தரலிங்க […]

Continue Reading
nayanmar-worship-shiva

நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்?

“நீங்கள் என்ன சாதி” என்று கேட்டாள் நான் SC என்று சொல்லும் விழிப்புனர்ச்சி இல்லாத முட்டாளாகவே இன்னும் வாழ விரும்புகிறீர்களா? தேவேந்திரகுல வேளாளர்கள் தான் சாதியில் முதன்மையானவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்! நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1. அறிவாட்டயர் நாயன்மார் 2. இளையான்குடி மாறநாயன்மார் 3. எரிபத்தர் 4. ஏயர்கோன் கலிக்காமர் 5. ஐயடிகள் கடலர் கோன் 6. […]

Continue Reading