srirangam temple

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி மள்ளர்கள் கொண்டுவர துளசிமாலையைஅணிந்து கொண்டு பக்தர்களுக்கு வெகுவிரைவில் காட்சி தருவார்.

Devendra Kula Vellalar History

ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதர் சுவாமி  மள்ளர்கள்
கொண்டுவர துளசிமாலையைஅணிந்து கொண்டு பக்தர்களுக்கு வெகுவிரைவில் காட்சி தருவார். தேவேந்திரகுல வேளாளர் மடத்திற்கு பாத்தியப்பட்ட 1_64ஏக்கர் 1 ஏக்கர் 64 செட் ஸ்ரீரங்கம் கோவில் அருகில் 44சென்ட்_நிலம்_துளசி_சாகுபடிசெய்ய வேண்டிய இடம் மீட்கப்படும்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல்_மரியாதை 
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருத்தேர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மடத்தில் பக்தர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் அமைத்து தண்ணீர் தரப்படும்.
இதுதான் ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு.
வழக்கு மதுரை_உயர்நீதிமன்ற_அமர்வில்நிலுவையில் உள்ளது ,

மனுதாரர் பெயர் ஸ்ரீரங்கம்_பெரியசாமிமூப்பன்
அறகட்டளை_தலைவர்
பள்ளமூப்பன்_சமுக_நல_அறக்கட்டளை
நடுகொண்டையபேட்டை
ஸ்ரீரங்கம்
அலைபேசி எண் 9486307408.

ஆதாரம்:
1. சோழர்கள் காலத்தில் எழுதிய. செப்புப்பட்டயம்
2. தேவேந்திர குல மூப்பன் சமுதாயத்திற்கு மட்டுமே உரிமை என்று 1940ல் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு தேவேந்திரகுல மூப்பன் அவர்களுக்கு முதல் மரியாதை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *