கோவை,பேரூர் தேரோட்டதில் தடி போடயில் வந்து பார்த்தல் தெரியும் தேவேந்திரகுல வேளாளர்களின் வீரமும் உடல் வலிமையும்!

Devendra Kula Vellalar History Pallar

நேற்று (27.03.2018) கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் கோவில் அர்ச்சகர்கள் நம் தேவேந்திரகுல வேளாளர் களுக்கு மாலை மரியாதை செய்து தேங்காயை தேர் சக்கரங்களில் #முதலில் உடைபதற்க்காக நமது தேவேந்திரகுல வேளாளர்களின் நான்கு வம்ச பட்டகாரர்களின் கையில் கொடுபார்.

தேவேந்தி்ர குல வேளாளார்
என்பதில் பெருமிதம் கொள்வோம்…
கோவை பேரூர் தேவேந்திரகுல வேளாளர் சமூக மடம் அறக்கட்டளை (பதிவு எண் 133/17) கட்டப்பட இருக்கும் கல்மண்டபம் மற்றும் திருமணம் மண்டபத்தின் அழகிய தோற்றம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *