டாக்டர் கிருஷ்ணசாமி

கடையம் விவசாயி அணைக்கரைமுத்து கொலைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டம்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து. வயது – 65. அவர் வழக்கம்போல் ஜீலை 22 ம் தேதி, தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு உறங்கி கொண்டிருந்தார். அவரை கடையம் சரகத்தை சார்ந்த வனக்காவலர்கள் நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அணைக்கரைமுத்துவின் குடும்பத்தை செர்ந்த எவருக்கும், எந்த தகவலும் கொடுக்காமல், […]

Continue Reading
sdsf

60 இலட்சம் ஏழை குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்புக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்பு!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கஜா புயலினாலும், பருவமழைப் பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, விவசாயத் தொழிலாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்டத் தொழிலாளர்கள் என வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள, கிராமப்புறத்தில் வாழும் 35 இலட்சம் குடும்பங்கள், நகர்புறத்தில் வாழும் 25 இலட்சம் குடும்பங்கள் என சுமார் 60 இலட்சம் ஏழை, எளிய […]

Continue Reading
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்:

திருவாரூர் இடைத்தேர்தலும்! தேவேந்திர குல வேளாளரும்!

A very well written message by Mr. Marutham Mari on the possible political strategy to be adopted by the people of Devendra Kula Vellalar community in the context of the by-election to the Tiruvarur MLA constituency having been announced by the Election Commission to be held on the 28th of January 2019 . This will […]

Continue Reading
quit SC list

Quit SC Movement : A Watershed in the history of the Devendra Kula Vellalar community people !!!

Devendra Kula Vellalar community people within the country as well as the Diaspora of the Devendra Kula Vellalar community spread across the globe having acqiunted with the fact of the Devendra Kula Vellalar community people belonging to the respectable Backward Class community as Devendra Thiru kula Pallar as per the British India Notification dated 14. […]

Continue Reading
coimbatore dvk

பட்டியல் வெளியேற்றத்தினால் யார் பாதிக்கப்படுவர் ?

தேவந்திர குல சொந்தங்களே! பட்டியல் வெளியேற்றத்தினால் பள்ளர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா??? எம்பிசி யில் சேர்த்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமா??? இப்படி பொதுத்தளத்தில் உள்ள நண்பர்கள் சிலர் அப்பாவிகளாக கேட்கிறார்கள்! பட்டியலை விட்டு வெளியேற்று என லட்சக்கணக்கில் திரண்டார்களே, அவர்களுக்கு அதிலுள்ள சலுகைகள் தெரியாமலா இருந்திருக்கும்? நோட்டுபுத்தகம், கல்வி உதவித்தொகை, தங்கும்விடுதி, தாட்கோ கடன் என ஏதாவதொரு வகையில் சலுகைகளை பெறாமலா இருந்திருப்பர்? இருந்தும், தெரிந்தும், திரண்டார்கள் என்றால்,, எப்போதோ கிடைக்கிற சிலபல ஆயிரங்களுக்காக தினம்தினம் அவமானப்பட்டு மன […]

Continue Reading

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!!

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி, ஒரு கல்லூரி மாணவர் உட்பட 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதை, சுதந்திர இந்தியாவில் சுயமரியாதைக்காக அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்த தேவேந்திரகுல மக்களும் புதிய தமிழகம் கட்சியும் நன்கு அறிவோம். 1999-ஆம் ஆண்டு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒரு வயதே நிரம்பிய விக்னேஷ் உட்பட 17 பேரை இழந்து வேதனைக்கு ஆளானவர்கள் நாங்கள். 1957-ல் […]

Continue Reading

டென்மார்க்கில் தமிழர் நடுவம் சார்பில் நூல் வெளியீட்டு விழா!

புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்திட்ட இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தோழர் கி.சே.துரை அவர்கள் எழுதி #தமிழர்_நடுவம் சார்பில் வெளியீடு பெற்ற “கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா…? (சர்வதேச விவகார முதல் தமிழ் இராஜதந்திர நூல்)” என்கிற சர்வதேச இராஜதந்திர நகர்வுகளைப் பற்றி பேசும் நுண் அரசியல் நூலானது தமிழகத்தை தொடர்ந்து டென்மார்க் தேசத்திலும் வெளியீடு பெற இருக்கிறது…! மறைந்த தமிழர் நடுவத்தின் நிறுவனர்&தலைவர், தமிழர் தேசிய அரசியலின் தந்தை, மேதகு செல்வா பாண்டியர் அவர்கள் தன் இறுதி நிமிடங்களை […]

Continue Reading

கன்னியாகுமரியில் 6 எம்எல்ஏக்களை கதற விட்ட தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்த அரசு அதிகாரி.

கன்னியாகுமரி மாவட்ட MLA க்கள் அராஜகம்.   6 MLA க்களும் இணைந்து ஒரு அதிகாரிக்கே இந்த மிரட்டல் அப்போ சாதாரண மக்களை எப்படி இவர்கள் மிரட்டுவார்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நண்பர்களே!  

Continue Reading