munnar landslide

நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கேரளா அரசும், டாடா நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை; நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்! கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கண்ணன்தேவன் எஸ்டேட்டில் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயருடைய காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட, பாதுகாப்பற்ற, வாழ்வதற்கு சிறிதும் தகுதியற்ற […]

Continue Reading