பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்ற தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள்

நெல்லை மாவட்டம் அம்பை வட்டம் பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற.. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின்முதலாம் திருநாள் மண்டகப்படி விழாவில் கலந்து கொண்டு பரிவட்டம் பெற்று  சிறப்பித்தார் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்கத்தலைவரும் தமமுக கட்சி தலைவருமான.. தமிழினவேந்தர்பெ.ஜான்பாண்டியன் அவர்கள்..விழாவில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.!பட்டியல் வெளியேற்றமே..!தேவேந்திரர் விடுதலை.!! தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி யார்?

Continue Reading